Tag: தீய சக்தி விலக
- Advertisement -
பிரச்சினைகளும் தீய சக்திகளும் விலக
ஒருவருடைய வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் வரலாம் அல்லது...
கண் திருஷ்டி விலக படிகாரம்
ஒரு குடும்பம் நல்ல நிலையில் செல்வ செழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன் அனைவரும் மனதிலும் தோன்றுவது அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நல்ல செல்வ செழிப்பாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான். இந்த எண்ணமே...
குலதெய்வ அருளை பெற உதவும் எலுமிச்சை பழம்
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் பொறுப்பாக திகழக்கூடிய தெய்வம் என்றால் அது நம்முடைய குலதெய்வம் தான். குலதெய்வத்தை முறையாக வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அந்த பிரச்சினையில்...
தீய சக்தி விலக கடல் தண்ணீர் பரிகாரம்
தீய சக்திகளால் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்கள் எந்த ஒரு காரியத்தையும் எளிதில் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள். மேலும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. இதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் சண்டை சச்சரவுகள்,...
தீய சக்திகள் விலக தாந்த்ரீக பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக திகழ்வதுதான் எதிர்மறை ஆற்றல்கள். இந்த எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முதன்மையாக திகழக்கூடியது நம்முடைய முன்னேற்றம் பிடிக்காத நபர்கள்...
தீய சக்திகள் விலக சக்திவாய்ந்த பரிகாரம்
இந்த உலகத்தில் நன்மைகள் நடைபெறுவதற்கு நல்ல சக்திகள் இருக்கிறது என்பதை போலவே தீமைகள் நடைபெறுவதற்கு தீய சக்திகளும் இருக்கிறது என்பது முற்றிலும் உண்மையே. இதை அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்திலாவது தங்கள் வாழ்க்கையில்...
தீய சக்தியை விரட்டி அடிக்கும் லட்சுமி நரசிம்மர்.
வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய தரப்பில் பல முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்து விட்டால் அனைவருமே கோடீஸ்வரராக தான் திகழ வேண்டும். ஆனால் முயற்சி...
கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான எந்த ஒரு துர்சக்தியாலும் நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாதிப்பு வராது....
பொதுவாகவே வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தால் நம்மை எந்த...







