Tag: துர்கை
அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்
பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும்...
துர்கைக்கு மட்டும் ராகு காலத்தில் பூஜை ஏன் ?
துங்காதேவிக்கு மட்டும் ராகுகால பூஜை இருப்பது ஏன்? புராணங்களில் இது குறித்து ஏதேனும் கூறப்பட்டுள்ளதா? வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடவுள் திருவுருவங்களுக்கு நேரம் காலம் என்ற சம்பந்தத்தால் பொதுவாக சிறப்பு இருக்க...
எந்த நாளில் எலுமிச்சை விளக்கேற்றினால் என்ன பலன் ?
கோவில்களில் பலரும் எலுமிச்சை பழம் கொண்டு விளக்கேற்றுவது வழக்கம். எதற்காக இந்த விளக்கு ஏற்றப்படுகிறது? எந்தநாளில் இந்த விளக்கை ஏற்றலாம்? எந்த திரி கொண்டு ஏற்றினால் என்ன பலன்? இப்படி பல விடயங்களை...
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்சனை தீரும் தெரியுமா?
உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை ஆதிபராசக்தி. அவளிடம் இருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். உலக மக்களை காத்து ரட்சிக்கவே பல ஊர்களில் பல பெயர்களில் அன்னை ஆதிபராசக்தி கோயில் கொண்டிருக்கிறார். அதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.
இரவில் தெய்வ சிலைகள் பேசிக்கொள்ளும் அமானுஷ்ய கோவில்
இந்தியாவில் உள்ள கோவில்கள் பலவற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் பீகாரில் உள்ள ஒரு கோவிலில் தெய்வத்தின் சிலைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அதிசயத்தை பற்றி இந்த பதிவில்...