Tag: நரசிம்ம மந்திரம்
நரசிம்மரின் இந்த ஒரு சக்கரத்தை இப்படி வரைந்து வீட்டிலேயே வழிபட்டால் போதும். நரசிம்மரின் ஆசியால்...
வாழ்க்கையில் இது நடந்து விடுமோ, அது நடந்துவிடுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். பயம் மனதில் ஏற்பட்டால் கவலைகளும், கலக்கங்களும் ஏற்பட்டுவிடும்.. எப்பேர்ப்பட்ட பயமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும், கஷ்டங்களாக...
எதிரிகள் தரும் குடைசல்களை தவிடு பொடியாக்க, தீய சக்திகள் தெறித்து ஓட வழிபட வேண்டிய...
ஒருவர் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கும் பொழுது தான் பல்வேறு இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி வெற்றி இலக்கை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சுற்றி இருப்பவர்கள், எதிரிகள்,...
கஷ்டங்கள் கொடுக்கும் கடன்கள் விரைவில் நீங்க 9 வாரம் இவருக்கு இந்த தீபம் ஏற்றினால்...
சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் மட்டுமல்லாமல் ஏனைய மக்களும் தனக்கு கடன் தொல்லை இல்லாமல் இருந்தால் மட்டும் போதும் என்கிற இந்த வாக்கியத்தை பலமுறை கூறியிருக்கக் கூடும். உழைக்கின்ற பணத்தை வைத்து திருப்தி...
இந்த மந்திரத்தை 9 முறை இப்படி உச்சரித்தால்! எந்த எதிரியும் உங்களை நெருங்கக்கூட முடியாது...
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரமாக இருப்பது நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் உயிரைக் காக்க மனித உடலுடனும், சிங்க தலையுடனும் அவதாரம் புரிந்த நரசிம்மரை வேண்டி வணங்கினால் காரிய சித்தியாகும். எதிரிகளின்...
வாழ்வில் எதையும் சமாளிக்கும் தைரியம் தரும் நரசிம்மர் போற்றி
வாழ்வில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களில் பலர் எத்தகைய சூழ்நிலைகளிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கை ஒன்றே மக்களை எத்தகைய சூழ்நிலைகளையும் சந்திக்கும் மனோதிடத்தை தருகின்றது. இத்தகைய மன...