Tag: வளர்பிறை அஷ்டமி வழிபாடு
- Advertisement -
முன்னேற்றத்தை தரும் வளர்பிறை அஷ்டமி
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர் என்றும் காலத்திற்கே கடவுளாக திகழக்கூடியவர் என்றும் நம் அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட காலபைரவரை நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டோம் என்றால் காலபைரவரின் அருளால் நம்முடைய...
வளர்பிறை அஷ்டமி வழிபாடு
காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் உரியவராகவும் திகழ்பவர் தான் கால பைரவர். கால பைரவரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படாமல் காலபைர பைரவர் காப்பாற்றுவார் என்று...
பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு
உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியமான தெய்வமாக திகழக்கூடியவர் பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இவர் எட்டு வடிவங்களில் இருக்கக்கூடியவர் என்றும் அதில் செல்வத்தையும் பணத்தையும் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பைரவராக...
ஆஷாட நவராத்திரியில் வந்திருக்கும், வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை கண்டு, பிரச்சினையைக் கண்டு எப்போது நாம் பயப்பட தொடங்குகின்றோமோ, அப்போதே அந்த கஷ்டம் நம்மை பின்னால் துரத்தி அடிக்க ஆரம்பித்துவிடும். கஷ்டம் வரும்போது எப்போதுமே முதலில் பயப்படுவதை நிறுத்தி...
கெட்ட காலமும் நல்ல காலமாக மாற வளர்பிறை அஷ்டமி வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் நல்லது என்ற ஒன்று இருக்கும் கெட்டது என்று ஒன்று இருக்கும். ஆனால் நாம் நல்லதே செய்தாலும் அது கெட்டதாக போய் சென்று விடும்...
செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு வளர்பிறை அஷ்டமி வழிபாடு
பணத்தால் பலருக்கும் பலவிதமான நன்மைகள் உண்டாகிறது. அதே சமயம் அதே பணத்தால் தான் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. பணமே அனைத்துக்கும் பிரதிநிதியாக திகழ்கிறது. அதனால் தான் பணத்தை சம்பாதிப்பதுக்காக அனைவரும் பாடாய்...
பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை அஷ்டமி
திதி அறிந்து செயல்படுபவர் வாழ்க்கையில் என்றுமே வெற்றிகள் தான் என்று கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான சக்தி என்பது இருக்கும். அதுவும் வளர்பிறை, தேய்பிறை என்று...
சகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. மாதத்தில் இரண்டு முறை அஷ்டமி திதி என்பது வரும். அஷ்டமி திதி என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை விரட்டியடிக்கும் திதியாகவும் கருதப்படுகிறது. இந்த...
வளர்பிறை அஷ்டமி வாராஹி வழிபாடு
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியவர் பைரவர் தான் என்றாலும் அஷ்டமி தினத்தில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி என்பதால் அதற்கு...
29.6.2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு
நாளைய தினம் சனிக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதியானது வரவிருக்கின்றது. சனிபகவானுக்கு குருவே, இந்த காலபைரவர் தான். உங்களுக்கு சனி பகவானால் தோஷம் இருந்தால், ஏழரை சனி நடந்தால், அஷ்டமத்து சனி, பாத...
பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம்
ஒவ்வொரு மனிதனும் தன் வாழும் வாழ்நாளில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை. அதிலும் ஒரு சிலரின் பிரச்சனைகளை கேட்டால் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவிற்கு இருக்கும். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்...
நாளை வைகாசி வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன்களை பெறுங்கள்
பொதுவாக வைகாசி மாதம் துஷ்ட சக்திகளை அழித்த உக்கிர சக்தி கொண்ட தெய்வங்களான முருகப்பெருமான், நரசிம்மர் போன்றோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வருகின்ற பைரவருக்குரிய அஷ்டமி...
இன்று பங்குனி வளர்பிறை அஷ்டமி – இதை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு
துஷ்டம் என்றாலே தீயது என்று பொருள். வாழ்வில் பல நேரங்களில் இந்த துஷ்ட சக்திகளின் ஆதிக்கமே மேலோங்குகின்றன. எந்த ஒரு தீய சக்தியும் அணுகாமல் காப்பவர் ஸ்ரீ பைரவ மூர்த்தியாவார். அந்த பைரவரை...
வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வழிபட கூற வேண்டிய மந்திரம்
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று பொருட்ச்செல்வத்தின் அவசியத்தைப் பற்றி திருக்குறளில் "வள்ளுவப் பெருந்தகை" சரியாகக் கூறியுள்ளார். இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் பெரும் "கோடீஸ்வரனாக" ஆக முடியாவிட்டாலும் ஒரு "லட்சதிபதியாவது" ஆக ஆசைப்படுவதில் தவறேதுமில்லை....













