Tag: Ashtami palangal in tamil
இன்று தேய்பிறை அஷ்டமி. நாய்க்கு இந்த 1 பொருளை மட்டும் சாப்பிட வைத்தாலே போதும்....
பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இதையும் தாண்டி இந்த அஷ்டமி நாளில், மேலும் 3 சிறப்பான...
நம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று...
நாம் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணமாக இருந்தாலும் சரி, நகையாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் நஷ்டம் ஆகக்கூடாது. கையில் சேமிப்பில் உள்ள பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லவும், வீட்டில்...
தேய்பிறை அஷ்டமிக்கு பைரவருக்கு ஏன் இத்தனை சிறப்பு? இந்த காரணத்தை தெரிந்து கொண்டு, பின்வரும்...
தேய்பிறை அஷ்டமி தினம் எப்போது வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். பௌர்ணமி தினத்தை அடுத்து வரக்கூடிய அஷ்டமி திதியை தான் தேய்பிறை அஷ்டமி என்று சொல்லுவார்கள். இந்த அஷ்டமி திதியில் பைரவர்...
இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி...
தேய்பிறை அஷ்டமி தினமான இன்று நம்மில் பலபேர் சிவாலயங்களுக்கு சென்று பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இன்று கோவில்களும் திறக்கப்படவில்லை. நாம் கோவிலுக்கு செல்ல கூடிய சூழ்நிலையிலும் இல்லை. இப்படி இருக்க...
வளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வழிபட கூற வேண்டிய மந்திரம்
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று பொருட்ச்செல்வத்தின் அவசியத்தைப் பற்றி திருக்குறளில் "வள்ளுவப் பெருந்தகை" சரியாகக் கூறியுள்ளார். இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் பெரும் "கோடீஸ்வரனாக" ஆக முடியாவிட்டாலும் ஒரு "லட்சதிபதியாவது" ஆக ஆசைப்படுவதில் தவறேதுமில்லை....