Home Tags Best திருக்குறள்

Tag: Best திருக்குறள்

Thirukkural athikaram 80

திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்

அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல் குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு மு.வ விளக்க உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
Thirukkural athikaram 85

திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
Thirukkural athikaram 88

திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்

அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல் குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று மு.வ விளக்க உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
Thirukkural athikaram 92

திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்

அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர் குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் மு.வ உரை: அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
Thirukkural athikaram 98

திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் மு.வ உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
Thirukkural athikaram 103

திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை

அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை குறள் 1021: கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் மு.வ விளக்க உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
Thirukkural athikaram 106

திருக்குறள் அதிகாரம் 106- இரவு

அதிகாரம் 106 / Chapter 106 - இரவு குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று மு.வ விளக்க உரை: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
Thirukkural athikaram 110

திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்

அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல் குறள் 1091: இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து மு.வ விளக்க உரை: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
Thirukkural athikaram 115

திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்

அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல் குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் மு.வ விளக்க உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
Thirukkural athikaram 118

திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்

அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல் குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது மு.வ விளக்க உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
Thirukkural athikaram 122

திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்

அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல் குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து மு.வ விளக்க உரை: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
Thirukkural athikaram 127

திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்

அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல் குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் மு.வ விளக்க உரை: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
Thirukkural athikaram 130

திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல் குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது மு.வ விளக்க உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
Thirukkural athikaram 58

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம் குறள் 571: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு மு.வ விளக்க உரை: கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
Thirukkural athikaram 53

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்

அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால் குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள மு.வ விளக்க உரை: ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
Thirukkural athikaram 50

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல் குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது மு.வ விளக்க உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
Thirukkural athikaram 46

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் மு.வ விளக்க உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
Thirukkural athikaram 41

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் மு.வ விளக்க உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...
Thirukkural athikaram 38

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ் குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ விளக்க உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
Thirukkural athikaram 34

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை மு.வ விளக்க உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike