Tag: Best திருக்குறள்
திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்
அதிகாரம் 80 / Chapter 80 - நட்பாராய்தல்
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
மு.வ விளக்க உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச்...
திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை
அதிகாரம் 85 / Chapter 85 - புல்லறிவாண்மை
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
மு.வ விளக்க உரை:
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக்...
திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்
அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல்
குறள் 871:
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
மு.வ விளக்க உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்
அதிகாரம் 92 / Chapter 92 - வரைவின் மகளிர்
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
மு.வ உரை:
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய...
திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை
அதிகாரம் 98 / Chapter 98 - பெருமை
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று...
திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை
அதிகாரம் 103 / Chapter 103 - குடிசெயல் வகை
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
மு.வ விளக்க உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன்...
திருக்குறள் அதிகாரம் 106- இரவு
அதிகாரம் 106 / Chapter 106 - இரவு
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
மு.வ விளக்க உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்
அதிகாரம் 110 / Chapter 110 - குறிப்பறிதல்
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
மு.வ விளக்க உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம்...
திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்
அதிகாரம் 115 / Chapter 115 - அலர் அறிவுறுத்தல்
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
மு.வ விளக்க உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது,...
திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்
அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல்
குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
மு.வ விளக்க உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்
அதிகாரம் 122 / Chapter 122 - கனவுநிலை உரைத்தல்
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
மு.வ விளக்க உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த...
திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்
அதிகாரம் 127 / Chapter 127 - அவர்வயின் விதும்பல்
குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
மு.வ விளக்க உரை:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து...
திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்
அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல்
குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்
அதிகாரம் 58 / Chapter 58 - கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
மு.வ விளக்க உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த...
திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்
அதிகாரம் 53 / Chapter 53 - சுற்றந் தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
மு.வ விளக்க உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும்...
திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்
அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல்
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
மு.வ விளக்க உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை
அதிகாரம் 46 / Chapter 46 - சிற்றினம் சேராமை
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
மு.வ விளக்க உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக...
திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை
அதிகாரம் 41 / Chapter 41 - கல்லாமை
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
மு.வ விளக்க உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு...
திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்
அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ்
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
மு.வ விளக்க உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை
அதிகாரம் 34 / Chapter 34 - நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
மு.வ விளக்க உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த...