Tag: Brahma muhurtham Tamil
தினமும் பணம் வேண்டும் என்று, உங்கள் வாயால் இப்படி கேட்டால், பணம் பல மடங்கு...
கேட்காமல் யாருக்கும் எதுவும் கிடைக்காது. வாய்விட்டு கேட்டால் தான் நமக்குத் தேவையானதை அந்த கடவுளும், இந்த பிரபஞ்சமும் கொடுக்கும். வாயுள்ள பிள்ளை தான் பிழைத்துக் கொள்ளும் என்ற ஒரு பழமொழியே இருக்கிறது. இன்று...
ரொம்பவும் ஏழையாக இருப்பவர்கள் கூட, பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விளக்கை ஏற்றினால் சீக்கிரம் செல்வந்தவர்களாக...
என்னதான் நல்ல மனசு இருந்தாலும், நாலு பேர் மத்தியில் யாருக்கு மரியாதை. யார் கோடி கணக்கில் சொத்து வைத்திருக்கிறார்களோ, யாரு கட்டு கட்டாக பணத்தை வைத்திருக்கிறார்களோ, யாருக்கு காரு பங்களா, என்று சொத்து...
இந்த விளக்கு எரியும் வீடு வீணா போனதாக சரித்திரமே கிடையாது. உங்கள் வீட்டை கோவிலாக...
விளக்கு ஏற்றக்கூடிய வீடு வீணா போகாதுங்க. இதுதான் நிதர்சனமான உண்மை. இந்த வார்த்தை சில பேருக்கு மன கஷ்டத்தை கொடுத்தாலும், இதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தினம் தினம் காலையில்...
12 ராசிக்காரர்களும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கப் பெறக்கூடிய அதிர்ஷ்ட யோகங்கள் என்ன தெரியுமா?
பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுதுவது என்பது வாழ்க்கையை வென்று விடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. எவரொருவர் பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் எழுந்து தன்னுடைய அன்றாட வேலைகளை செய்கிறார்களோ! அவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது....
பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி...
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத்...
பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே! அது ஏன்?
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட. இந்த உலகத்தில் கோடீஸ்வர யோகத்தை, பெற்றிருப்பவர்கள் அனைவருமே பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து தங்களுடைய பணிகளை...
உங்களின் பண கஷ்டங்கள் உட்பட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தாந்திரீக பரிகாரம்
நம்மில் பலர் மனிதர்களாக பிறந்தற்கு பதிலாக வேறு ஏதாவது உயிரினமாக பிறந்திருக்கலாம் என பல சமயங்களில் நினைத்திருப்போம். காரணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் தினந்தோறும் வந்தபடியே இருக்கின்றன. இதில்...