Tag: ethiri thollai neenga manthiram
எதிரியை வீழ்த்தும் திருப்பல்லாண்டு பாடல் வரிகள்.
ஒரு மனிதனுக்கு நிச்சயமாக, நேர்முகமாகவும் மறைமுகமாகவோ எதிரிகள் இருப்பார்கள். அதிலும் ஒருவன் சீக்கிரம் முன்னேறி விடுகின்றான் எனும்போது, அவனைப் பார்த்து பொறாமை படக்கூடிய எதிரிகள் இந்த கலியுகத்தில் ஏராளம். பெரிய பெரிய வேலை...
நாளை துர்காஷ்டமி அன்று துர்க்கையை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் போதும் எதிரிகள் உங்கள்...
துர்கா தேவியின் சொரூபமான 64 யோகினிகளும், வாராகி, நாரசிம்ஹி, சாமுண்டி, பிராம்மி, இந்திராணி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, ஆகிய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயலாற்றும் துடியான நாள் இது என்று புராண நூல்கள் சொல்கிறது....
எதிரிகளின் தொல்லை வேரோடு ஒழியவும், 16 வகையான செல்வங்களும் நம்மை நாடி வரவும் இந்த...
ஒருவருக்கு கஷ்டம் ஏற்பட காரணமாக இருப்பது எதிரிகள், நோய்கள் மற்றும் கடன். இவை மூன்றும் இல்லாத ஒருவன் மன நிம்மதியுடன் வாழ்வான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. நம் கண்களுக்கு தென்படும் எதிரிகளை...