Tag: god murugan
முருகனிடம் வேண்டுதல் வைக்கும் முறை
கந்தா என்று கூப்பிட்டால் கண நொடியில் ஓடி வருவான் அப்பன் முருகன். அந்த முருக பெருமானை வழிபாடு செய்யும்போது எப்படி வேண்டுதல் வைக்கணும். முருகப்பெருமானிடம் எதை வரமாக கேட்கணும். எல்லாரும் தான் முருகன்...
தீராத கடன் தீர இன்று முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஐந்து பொருளைகளை மறக்காமல் வாங்கி...
காக்கும் கடவுளான கந்த கடவுளுக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவருக்கு முதலில் தோன்றிய பெயராக கார்த்திகேயன் என்றே சொல்வார்கள். இதற்கு காரணம் இவர் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதே. அதனால் தான் கிருத்திகை நட்சத்திரமும்...
முருகர் வழிபாட்டிற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே....
முருகர் வழிபாட்டை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால், இந்த முருகர் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாள் என்றால் கிருத்திகை என்று சொல்லுவார்கள்....
வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் வெளியே செல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு சுவாமி...
சில வீடுகளில் உள்ளவர்கள் கஷ்டத்தையும் தரித்திரத்தையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவார்கள். வீட்டில் இருப்பவர்கள் பூஜை புனஸ்காரங்கள் போன்ற இறைவழிபாடுகளை செய்யும் போது வீட்டிற்குள் நல்லது வரும். நன்மை நடக்கும். ஆனால் நம்...
மனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து...
வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை! தீராத துயரங்களை, தீராத கஷ்டங்களை வெளியில் கூட சொல்ல முடியாத மனக்கவலையை தீர்த்து வைக்க முருகப்பெருமானை, மனமுருக அழைத்தால், கூப்பிட்ட...
முருகனுக்கு இரு மனைவிகள் இருப்பது உண்மையா ? இதன் ரகசியம் என்ன
உலகில் தோன்றிய இனங்களுள் மிக பழங்காலத்திலேயே நாகரீகம் அடைந்த இனம் "தமிழ் இனம்" என்பது உண்மை. இந்த தமிழ் இனத்தில் தோன்றிய பல சித்தர்களும், ஞானிகளும் மனிதர்கள் மனிதர்களாக வாழ பல நன்னெறிகளை...