Home Tags Guru manthiram in tamil

Tag: guru manthiram in tamil

- Advertisement -
guru

குரு பகவானை வசியம் செய்ய மந்திரம்

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். அந்த குரு பகவான் நம்மை ஒரு நிமிடம் பார்த்து விட்டால் போதும். நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் சரியாகி, வாழ்க்கையில் சந்தோஷம் பிறந்துவிடும். காரணம்...
guru manthiram

குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்

அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள்....
thathathiyar manthiram

சகல சௌபாக்கியத்தையும் அருளும் ஒரு வரி மந்திரம்

குரு பார்க்கின் கோடி நன்மை இந்த பழமொழியை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது. அப்படியானால் என்ன ஒருவருக்கு குருவானவரின் அருள் கிடைத்து விட்டால் போதும். அவருடைய வாழ்க்கையில் எட்ட முடியாத உயரத்தை எட்டுவார்...
guru-astro-wheel

குரு தோஷத்தால் உண்டாகும் குழப்பங்கள் தீர தினமும் காலை 12 முறை இந்த சக்தி...

மனக்குழப்பம் என்பது இன்றளவில் பலருக்கும் ஒரு வியாதியாகவே மாறி இருக்கிறது. சாலையில் நடக்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்தை உற்று நோக்கினால் அவர்கள் நிச்சயம் எதையாவது சிந்தித்துக் கொண்டு தான் செல்வார்கள். அவர்களின் மனதில்...
guru-kondai-kadalai

21 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர குரு தோஷத்தில் இருந்து விடுபட்டு,...

ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வை இருந்தது என்றால் அவரின் வாழ்க்கையில் தொட்டது எல்லாம் சிறப்பாகவே நடைபெறும். செய்யத் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். பொன், பொருள், செல்வம் என அவர் நினைக்கும்...
guru-peyarchi

புதிதாக எந்த ஒன்றையும் விரைவில் கற்று வெற்றிபெற குரு மந்திரம்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது ஒரு பழைய சொற்றொடராகும். இதில் தெய்வத்திற்கு முன்பாக குருவை இடம்பெறச் செய்திருப்பது குரு ஸ்தானத்தை போற்றும் நமது உயரிய பண்பாட்டை காட்டுகிறது. எந்த ஒரு விடயத்தையும்...
Guru-1

குரு பகவான் மந்திரம்

வாழ்க்கை என்பது பல இன்பம் மற்றும் துன்பங்களையும் கொண்ட ஒரு அனுபவமாகும். இந்த இரண்டிலும் நாம் சமநிலை தவறாமல் இருக்க குருவருளும், திருவருளும் வேண்டும். வியாழ கிழமை என்பது குருபகவானை வழிபட ஒரு...
thatchinamoorthy-manthiram

கர்ம வினைகளை போக்கும் தட்சிணாமூர்த்தி மந்திரம்

இந்த பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்தே ஆகா வேண்டும் என்பது விதி. ஆனால் நமது முன்னோர்களின் கூற்றுப்படி விதியை மதியால் வெல்ல முடியும். மதி என்னும் சொல்ல...