Tag: How to make natural uram in Tamil
இது 1 கைப்பிடி இருந்தா போதும் உங்க வீட்டு ரோஜா செடி எல்லாமே லைட்டா...
வீட்டில் வளர்க்கும் ரோஜா செடிகளுக்கு வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நல்ல ஒரு பராமரிப்பு கொடுக்க முடியும். வீணாக போகக்கூடிய பொருட்களிலிருந்து நாம் சமைக்கும் உணவிலேயே செடிகளுக்கு தேவையான அத்துணை சத்துக்களும் ஒளிந்து...
உங்க வீட்டு ரோஜா செடி பன்ச் பன்ச்சா கொத்தா பூக்கணுமா? ரேஷன் கோதுமையை 1...
ரோஜா செடி வளர்ப்பு பெரும்பாலும் அனைவரின் இல்லங்களில் அதிகரித்து காணப்படுகிறது. வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக ரோஜா செடியை விதவிதமாக வாங்கி வளர்த்து வருகிறார்கள். இதில் ஒரு கிளையிலேயே நிறைய...
உங்க வீட்டு ரோஜா மற்றும் பூச்செடிகள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்க முத்து முத்தான...
நம் வீட்டு ரோஜா செடிகள் மற்றும் பூச்செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள இயற்கை உரத்தை நம் வீட்டில் வீணாக தூக்கி எறியும் பொருட்களில் இருந்தே நாம் கொடுக்க முடியும். பெரிது பெரிதான இலைகள்...
மல்லிப்பூ, காக்கட்டான், பிச்சி பூ போன்ற பூச்செடிகள் மொட்டுக்கள் உதிராது கொத்துக் கொத்தாக பூக்கள்...
வீட்டில் தலைக்கு வைத்துக் கொள்ள மல்லிப்பூ, காக்கட்டான், பிச்சி பூ போன்ற வெள்ளை நிற பூக்களையும் மற்ற அனைத்து பூச்செடி வகைகளையும் கொத்துக் கொத்தாக பூக்கள் செய்யும் சத்து எதில் உள்ளது? பத்து...
வீணா போன காய்கறி கழிவுகளை உரமாக்கும் எளிய வழி என்ன? இப்படி செய்யுங்கள், நாற்றம்...
செடிகளுக்கு காய்கறி மற்றும் பழ கழிவுகளை உரமாக கொடுத்தால் அது செழித்து வளரும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். இத்தகைய கழிவுகளை உரமாக்குவது எப்படி? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். உதாரணத்திற்கு...
நித்திய மல்லி, மல்லி, முல்லை, ரோஜா போன்ற பூச்செடிகள் அதிக பூக்கள் தருவதற்கு இந்த...
உங்களுடைய வீடுகளில் மல்லி, முல்லை, நித்திய மல்லி, ஜாதி மல்லி, ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூச்செடிகளை வளர்த்து வந்தால் அவைகள் நிறைய பூக்கள் பூக்க இந்த 2 பொருட்களை பயன்படுத்தி பாருங்கள்....
இனி இதை செஞ்சுட்டு தூக்கி எறிந்து விடாதீர்கள்! இப்படியும் பயன்படுத்தலாம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் பயன்படுத்தும் பல விஷயங்கள் மறுசுழற்சி செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவே இயற்கை அன்னை நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சில விஷயங்களை தவிர மற்ற 99% விஷயங்கள் உலகத்தில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது...
5 பைசா செலவே இல்லாம வீட்டிலேயே உரம் செஞ்சி இப்படி போடுங்க, உங்க செடிகள்...
எல்லாருக்குமே செடி வளர்க்க ஆசை தாங்க. ஆனா ஆசை ஆசையாய் செடி வாங்கி வீட்டில் வைத்து வளர்த்து வந்தா கொஞ்ச நாளிலேயே பட்டு போயிடுது. இதனாலேயே செடி வளர்க்கிற ஆசையும் பலபேருக்கு போயிருக்கும்....