Tag: kadan theera pariharam
கடன் தீர எளிய பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை திருப்பி அடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் சூழ்நிலை இன்றைய காலத்தில் வந்துவிட்டது. வட்டிக்காக கடன் வாங்கி வட்டியை கட்டியே தன்னுடைய காலத்தை கடந்த பலரும் இருக்கிறார்கள்....
பணம் தொடர்பான பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு
நம்முடைய வழிபாட்டு நாட்களில் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் அன்றைய நாளில் இறை சக்தி அதிகரித்து இருக்கும். அந்த நாளில் நாம் செய்யக் கூடிய பூஜைகளும்,...
கடன் தீர தேங்காய் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பணம் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பதில்லை. ஒரு சிலரிடம் அதிகமான அளவும் ஒரு சிலரிடம் தேவையை நிறைவு செய்து கொள்ள...
கடன் அடைய கோதுமை பரிகாரம்
பக்தர்களின் குறை தீர்க்கவே தன்னுடைய தேவலோக பதவியே வேண்டாம் என்று பூவுலகில் மனிதர்களுக்காக வாழும் அற்புதமான ராம பக்தர் தான் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படியான இந்த ஆஞ்சநேயரை அனைவரும் தங்களுடைய...
கடன் அடைய கிராம்பு பரிகாரம்
இன்று வாழ்க்கையில் பெரும்பான்மையான துன்பத்திற்கு காரணம் இந்த கடனாகத் தான் இருக்கும். கடன் என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே வாழ்க்கை நல்ல முறையில் சீரும் சிறப்புமாக இருக்கும். இந்த கடன் பிரச்சனையானது நம்...
கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்
கடன் என்னும் கடலில் மூழ்கிக் காணாமல் போனவர்கள் ஏராளமானோர். யார் ஒருவர் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்களோ, அவர்கள் தான் உலகிலே நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம். கடன் அத்தகை...
கடன் அடைய ஒரு ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் நோய்கள் எந்தளவுக்கு அதிகமாகி மக்களை வாட்டி வதைக்கிறதோ அதே அளவிற்கு கடன்களும் அதிகமாகி மக்களை கஷ்டத்திற்குள் ஆக்குகிறது. இதற்கு அவர்களின் இயலாமை ஒருவித காரணமாக திகழ்கிறது. இந்த இயலாமையை நீக்கி...
கடன் தீர்ந்து செல்வம் பெருக மிளகு பரிகாரம்
இன்று கடன் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழும் ஒரு மனிதனை காண்பது அத்தனை அரிதாகி போய் விட்டது. எல்லோருக்கும் வருமானத்திற்கு மீறிய செலவு இருக்கிறது. அதை சமாளிக்க வேறு வழியில்லாமல் கடன் வாங்கக்...
கடன் அடைய எருக்கம் பூ பரிகாரம்
இன்றைய உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த கடன் பிரச்சனை உள்ளது. அதை அடைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அனுதினமும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்த போராட்டத்தின் முடிவில் மீண்டும் கடன் என்னும் அரக்கனின்...
கடன் தீர அதி சக்தி வாய்ந்த தேய்பிறை பஞ்சமி பரிகாரம்
கடன் தீர எண்ணற்ற பரிகார முறைகள் இருந்தாலும் வாராகி அன்னையின் வழிப்பாடும் வாராகி அன்னை நினைத்து செய்யப்படும் பரிகாரங்களும் நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். அதிலும் தேய்பிறையில் வரக் கூடிய பஞ்சமி திதியில்...
கடன் தீர முருகன் கோவில் பரிகாரம்
கடன் என்ற இந்த வார்த்தையை யாராலும் அத்தனை சுலபமாக கடந்து விட முடியாது. ஒருவருடைய வாழ்க்கையே புரட்டி போடக் கூடிய பல விஷயங்களில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கடன் தான். அத்தகைய கடன்...
கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்
கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்பது நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம்...
கடன் தீர தாந்திரீக பரிகாரம்
கடன் சுமையை பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம். நாமும் அனுபவபட்டுக் கொண்டு இருப்போம். இன்று எந்த ஒரு மனிதனும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு வகையில் எல்லோருமே...
கடன் பிரச்சினை தீர கல் உப்பு பரிகாரம்.
தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வருமானத்தில்...
கடன் தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
மனிதனை பாடாயப்படுத்தக் கூடிய விஷயங்களில் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் கடன் வாங்காத வரை அவருடைய வாழ்க்கை சொர்க்கத்தில் வாழ்வது போல தான். ஆனால் கடன் என்ற ஒன்று வந்து விட்டால்...
கடன் தீர அரச மர வழிபாடு
கடன் என்பது சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அது எப்போதுமே ஒரு சுமை தான். அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அல்லது அவரவர் நிலைக்கேற்ப கடன் இருக்குமே அன்றி...
கடல் அளவில் இருக்கும் கடனில் இருந்து கரையேற தேனை இந்த நாளில் வாங்கி வந்து...
முன்பெல்லாம் யாராவது கடன் தர மாட்டார்களா என்று தேடித்தேடி அலைந்து கடன் வாங்கி கொண்டு இருந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்மை தேடி நாம் கேட்காமலேயே நாங்கள் கடன் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்...
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு பணக்கஷ்டத்தில் இருப்பவரா நீங்கள்? அப்போ இந்த...
கூலித்தொழில் செய்பவர் முதல் கோடீஸ்வரன் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். பிறரிடம் இருந்து கடனே வாங்காமல் வாழ்க்கையை நடத்துபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள். கடன்...
இந்த இளநீர் தீபத்தை வாழ்க்கையில் ஒரு முறையாவது வீட்டில் ஏற்றிப் பாருங்கள். கோடிக்கணக்கில்...
நடைபாதையில் குடியிருக்கும் நபர் முதல் பங்களாவில் குடியிருக்கும் வசதியான தொழிலதிபர் வரை அனைவருக்கும் கடன் என்ற ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அந்த கடன் பிரச்சினை அளவில் மாறினாலும் அனைவருக்கும் ஏதாவது ஒரு...
மூன்றே வாரத்தில் முழு கடனும் அடைய ஒரு கொப்பரை தேங்காயை வைத்து இதை செய்தால்...
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த கடன் பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. இது அவர்களின் கட்டுக்குள் இருந்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்று விடும். ஒரு சிலருக்கு அவர்களுடைய வருமானத்திற்கு...