Tag: kadan theera pariharam
- Advertisement -
கடன் தீர்க்கும் செவ்வாய் ஹோரை பரிகாரம்
யாரிடம் வேண்டுமானாலும் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அவர்கள் முதலில் சொல்லக் கூடியது கடன் பிரச்சினை என்ற ஒன்றுதான். வறுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் பணக்காரராக இருப்பவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில்...
கோடி கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
ஒரு ரூபாயாக இருந்தாலும் கோடி ரூபாயாக இருந்தாலும் பிறரிடம் இருந்து நாம் வாங்கி விட்டோம் என்றால் அது கடனாகவே பாவிக்கப்படுகிறது. அந்த கடனை நாம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற ஒருவித எண்ணமும்...
ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ ஒரு ரூபாய் பரிகாரம்
கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கடன் இருந்தாலும் அது கடன் தான். ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை தான் பலரும் தங்களுடைய லட்சியமாகவே...
கடன் பிரச்சினையை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
கடனால் வாழ்ந்தவர் என்று யாரும் இல்லை. கடனால் தாழ்ந்து ஒன்றும் இல்லாமல் போனவர்கள் தான் பலர் இருக்கிறார்கள். முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் வருகின்ற வருமானத்திலேயே சமாளிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும்...
கடன் தீர தேங்காய் தீபம்
கடன் பிரச்சினைகளால் மன உளைச்சலில் தவிப்பவர்கள் எந்த தெய்வத்திற்கு? என்ன பரிகாரம் செய்வது? என்று யோசிக்க வேண்டாம். எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாக திகழ்பவள் மகாலட்சுமி தாயார் ஆவார். பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை "லக்ஷ்மி...
கடன் தீர்க்கும் ஆடி செவ்வாய் பரிகாரம்
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். கடன் தொடர்பான பிரச்சினைக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்று கூறப்படுவதால் தான் செவ்வாய்க்கிழமையில் இந்த...
கடன் தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்
நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனைதான். கடன் பிரச்சினை தீர்வதற்காக பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அதேசமயம் அந்த முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பல...
பணம் சேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
இன்றைய காலத்தில் கடன் இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கடன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நீக்கமர நிறைந்திருக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த கடன் பிரச்சனை ஏற்படுவதற்கு பண...
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கடன் என்பது இருக்கத்தான் செய்யும். யார் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அயராது உழைத்து எப்படியாவது...
கடன் தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தீமைகளுக்கு காரணமாக திகழ்வது நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விட்டால் நம்மை தேடி நேர்மறை ஆற்றல்கள் வந்துவிடும். நேர்மறை ஆற்றல்கள்...
பண பிரச்சனையை தீர்க்கும் துவரம் பருப்பு பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக திகழ்வது பணம்தான். யார் ஒருவருக்கு அவர்களுடைய தேவைக்கேற்றார் போல் பணவரவு ஏற்படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். தங்களுடைய...
கடன் தீர புதன்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை நிறைவான வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். மேலும் அவர்களுடைய நியாயமான...
கடன் பிரச்சினையை தீர்க்கும் செவ்வாய்க்கிழமை மைத்ர முகூர்த்த நேரம்
கடன் என்றதும் பலருக்கும் பிரச்சனை என்பதுதான் ஞாபகத்திற்கு வரும். கடன் வாங்கினாலும் பிரச்சனை, கொடுத்தாலும் பிரச்சனை, பிறருக்கு வாங்கி கொடுத்தாலும் பிரச்சினை. இப்படி கடனால் பல பிரச்சினைகளை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் தான்...
கர்ம வினைகளும் கடன்களும் தீர பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்கள் ஏற்படுகிறது என்றால் அதற்கு நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றன. முந்தைய ஜென்மத்தில் நாம் செய்த பாவ வினைகளின் அடிப்படையில் தான் இந்த ஜென்மத்தில் நம்முடைய வாழ்க்கையில் நவகிரகங்கள் பாதிப்பையும்...
கடன் தீரவும் சகல ஐஸ்வரியம் பெருகவும் பரிகாரம்
நம்முடைய வீட்டில் பூஜை அறை எந்த அளவிற்கு முக்கியமான இடமாக திகழ்கிறதோ அதே அளவிற்கு சமையலறையும் முக்கியமான இடமாக திகழ்கிறது. நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் பூஜை அறைக்கு...
கடன் தீர ஆலமர பரிகாரம்
வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் கடன் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. கடன் என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டாலேயே பிரச்சனை என்பதும் கூடவே சேர்ந்து வந்துவிடும். வீட்டிலும் சரி...
பண வரவை அதிகரிக்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்
பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். பணம் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையே நிலவுகிறது....
பண வரவு அதிகரித்து கடன் பிரச்சினை தீர பரிகாரம்
கடன் என்பது யாருக்கு தான் இல்லை. அனைவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. அந்த கடனிலிருந்து வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம். அப்படி வெளியே வரவேண்டும் என்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தைவிட அதிக அளவு பணத்தை...
கடன் தீர துவரம் பருப்பு பரிகாரம்
கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். ஆகையால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை...
கடன் தீர பச்சரிசி பரிகாரம்
இந்த உலகத்தில் யாருக்கு தான் கடன் இல்லை. ஏழையாக இருப்பவருக்கும் கடன் இருக்கிறது. கோடீஸ்வரனாக இருப்பவர்க்கும் கடன் இருக்கிறது. கடன் இல்லாத நபரை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவிற்கு கடனானது...



















