Tag: Kadavul aasirvatham in Tamil
வாழ்க்கையில் நல்ல நிலை பணம் பொருள் ஆரோக்கியம் அனைத்தும் உங்களை தானாக தேடிவந்து துன்பம்...
நாம் இறைவனை வணங்கும் போது நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் ஒரு பட்டியல் வைத்து கேட்க ஆரம்பித்து விடுவோம். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலை வாய்ப்பு வேண்டும். நமக்கு வருமானம்...
இறைவனை முழுமையாக நம்பாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இறைவனை ஏன் நம்ப வேண்டும்? இது...
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கல்லை சிலையாக, தெய்வ உருவாக காண்பவர்களுக்கு தெய்வம் கண்களில் தெரியும். அக்கல்லை வெறும் கல்லாக காண்பவர்களுக்கு கல்லாக மட்டுமே தான்...
உங்கள் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராக இன்னொரு விஷயம் இருக்கும். இன்பம் என்றால் துன்பமும், நல்லது என்றால் கெட்டதும் இருக்கிறது. அதே போல தான் நேர்மறை ஆற்றல்களும், எதிர்மறை ஆற்றல்களும் இருக்கின்றன....
இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா?
சில விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது சிலருடைய ஆசீர்வாதங்கள் இருப்பதாக நாம் மனரீதியாக உணர்வோம். இதற்கு தக்க உதாரணமாக நாம் இப்பொழுது பூஜை செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியான பிரார்த்தனையில்...
கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கின்றது என்ற அறிகுறிகளை எப்படி உணர்வது?
கடவுளின் ஆசீர்வாதம் என்பது மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் இருப்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு, அந்த கடவுளின் ஆசீர்வாதமானது கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த கலியுகத்தில் எந்த கடவுளும் நேரடியாக வந்து யாரையும் ஆசிர்வாதம்...