Tag: Kadavul nambikkai in tamil
- Advertisement -
‘கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ என்றால் ஏன் கோவிலுக்கு செல்கிறோம் தெரியுமா?
புராணங்களின் படி பக்த பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியினால், அவர் மீது கொண்ட பேரன்பினால் இந்த உலகத்திற்கு உணர்த்தியது 'கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்பது தான். எங்கும் எதிலும்...
கடவுள் மீது உண்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பதை இதை வைத்து கூட...
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இங்கு பலருக்கும் இருந்து வரும் குழப்பம் ஆகும். நம்புபவர்களுக்கு கடவுள் எங்கும் வியாபித்து இருக்கிறார். நம்பாதவர்களுக்கு எங்குமே கடவுள் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூற மாட்டார்கள்...
ஒரு பிரச்சனைக்கு பலவகையான பரிகாரங்கள் சொல்லப்படுகின்றது. இதில் எதை தான் செய்வது? என்ற குழப்பம்...
பரிகாரங்களை படிப்பவர்களுக்கும், செய்பவர்களுக்கும், மனதில் இருக்கக்கூடிய ஒரு பெரிய குழப்பம் இதுதான். 'ஒரு பிரச்சினைக்கு, ஒரு பொருளை வைத்து பலவகையான பரிகாரங்கள் சொல்லப்படுகிறது!, அந்தப் பரிகாரங்களில் நாம் எதைத் தேர்ந்தெடுத்து செய்வது'? நம்முடைய...
உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் சமயத்தில் கடவுளை திட்டும் குணம் கொண்டவர்களாக நீங்கள்? இதை கட்டாயம்...
நம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும்போது அந்த கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ கஷ்டம் என்று வந்துவிட்டால் முதலில் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை 'அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய...
கடவுளுக்கு உங்களை பிடிக்கும் என்பதை உங்களால் எப்படி உணர முடியும்
எல்லோருக்கும் ஆன்மீகத்தில் எப்பொழுதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஈடுபாடும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. கடவுளுக்கு இவர்களைப் பிடிக்கும் இவர்களை பிடிக்காது என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அவருக்கு இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவன்களும்...




