Tag: kadavulai arivathu eppadi
உங்களுக்குள் இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்கணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க உடனே...
நமக்குள் இறைவன் இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. ஆனால் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே இறைவனை தனக்குள் உணருகிறார்கள். சாதாரண மனிதனால் இறைவனை உணர முடியாமல் போவதற்கு காரணம் என்ன?...
கோவிலுக்கு சென்று வழிபட்டால் தான் கடவுள் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவாரா? கடவுளை உணர கோவிலுக்கு...
கடவுளை உணர பல வழிகள் இருந்தாலும், கோவிலுக்கு செல்லும் பொழுது தான் மன திருப்தி கிடைக்கிறது. ஆனால் கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று தான் அனைவரும் கூறுகின்றனர். அப்படி...
கடவுளை இல்லை என்று கூறுபவர்கள் ஏழையாகி விடுவார்களாம்! இது உண்மையா? அது ஏன்னு தெரிஞ்சுக்கணுமா?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறான எண்ண அலைகளை கொண்டுள்ளனர். ஒருவருக்கு சரி என்று படுவது, இன்னொருவருக்கு இல்லை என்று படுகிறது. ஒருவருக்கு நியாயம் என்று தோன்றும் விஷயம், இன்னொருவருக்கு அநியாயம் என்று தோன்றுகிறது....
இறைவனை முழுமையாக நம்பாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இறைவனை ஏன் நம்ப வேண்டும்? இது...
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கல்லை சிலையாக, தெய்வ உருவாக காண்பவர்களுக்கு தெய்வம் கண்களில் தெரியும். அக்கல்லை வெறும் கல்லாக காண்பவர்களுக்கு கல்லாக மட்டுமே தான்...
உங்களிடம் தெய்வ சக்தி உண்டு என்பதை நிரூபிக்கக்கூடிய 2 விஷயங்கள் என்னென்ன? நீங்களும் தெய்வ...
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்தி இரண்டுமே இருக்கும். அது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுவது உண்டு. எல்லா சமயங்களிலும் எல்லோராலும் நல்லவராக இருந்து விட முடியாது. உங்களுடைய சூழ்நிலை...