Home Tags Kadavulai vanangum muraigal

Tag: Kadavulai vanangum muraigal

praying-gopuram

இந்தக் கிழமையில், இந்த கடவுளை, இப்படி வழிபடுங்கள் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

இந்து மதத்தைப் பொறுத்தவரை பல்வேறு கடவுளரை வணங்குவது மரபு! எந்த கடவுளை எப்படி வழிபட்டாலும் பலன் உண்டு என்பது நிச்சயம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கடவுளை வணங்கும் பொழுது அதற்குரிய பலன்கள்...
om-food

கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு...

நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம்....
siva-vakkiyar-sivan

கடவுளை இப்படி மட்டும் வழிபட்டு விடாதீர்கள்! கடவுளை வழிபடும் ரகசிய முறையும்! அதன் பலனும்!

பொதுவாக கடவுளை எப்படி வழிபடுகின்றோம்? என்பது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. கடவுளே இல்லை என்று கூறும் நாத்திகவாதிகளுக்கு கூட, தீராத துன்பம் வரும் பொழுது விழிகளுக்கு இடையிலே கசியும் நீரிலும் உண்மையான...

எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்கினால் அதீத பலன்கள் கிடைக்கும் தெரியுமா? இது தெரிந்தால்...

வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு விதமான கடவுளை வணங்கினால் அதீத பலன்களை பெறலாம். அவர்களுக்கும் அந்த கிழமைக்கும் ஆன தொடர்பு நம்முடைய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தருவதாக சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளது. சில குறிப்பிட்ட...

கடவுளை இப்படி தரிசனம் செய்வது, நமக்குப் பாவத்தை தான் சேர்க்கும். கடவுளை எப்படி தரிசனம்...

சில விஷயங்களை நாம் செய்வதன் மூலம், நமக்குப் புண்ணியம் கிடைக்கின்றதோ இல்லையோ, அந்த விஷயத்தை நாம் செய்வதன் மூலம் 'நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பாவம் வந்து சேர்த்து விடக்கூடாது.' எப்போதும் இதில் நாம்...
temple-prayer

சாமி கும்பிடும் போது எப்படி வேண்டிக் கொண்டால் 100% அப்படியே நடக்குமென்று தெரிஞ்சிக்கணுமா?

எந்த மதமாக, எந்த இனமாக, எந்த மொழியாக இருந்தாலும் அவரவர்களுக்கு என்று தனித்துவமான தெய்வங்கள் நிச்சயம் இருக்கும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதைத் தான்...
kovil-valam-varuvadhu

இந்தக் கடவுளை இத்தனை முறைதான் சுற்றி வலம் வரவேண்டும். மாற்றி சுற்றினால் ஒரு பயனும்...

நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே நாம் இறைவனை நோக்கி கோவிலுக்கு செல்கின்றோம். அப்படி சென்று வழிபடும்போது நம் அனைத்து குறைகளும் நிறைவேற்றப்படும்  என்ற நம்பிக்கையோடு தான் வழிபடவேண்டும். நாம் செய்யும் வழிபாடானது...

சமூக வலைத்தளம்

643,663FansLike