Tag: Kanavan manaivi sandai
தம்பதியர்கள் பிரிவதற்கு, பெண்களின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யமும் ஒரு காரணம்! மாங்கல்யத்தில் மறைந்துள்ள ரகசியத்தை...
என்ன இது? திருமாங்கல்யம் கழுத்தில் இருந்தால்தானே, தம்பதியர் என்பதற்கு அர்த்தம். ஒரு கணவன், மனைவியுடைய பிரிவதற்கு திருமாங்கல்யம் எப்படி காரணமாக இருக்கும்! என்ற சந்தேகம் கட்டாயம், இந்த தலைப்பை படித்த ஒவ்வொருவருமே எழும்....
உங்க வீட்ல இருக்க, கண்ணுக்குத் தெரியாத எல்லா பிரச்சனைகளையும், இழுத்துக்கொண்டு வந்து, வெளியே போடும்...
நம்முடைய வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நோய்நொடிகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கவே இருக்காது....
கணவருக்கும், மனைவிக்கும் சதாகாலமும் பிரச்சினையா? இந்தக் கணவன் மனைவி வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிதான்...
திருவள்ளுவர். திருவள்ளுவரின் மனைவி வாசுகி. இவர்கள் இருவரையும் நாம் எல்லோருக்கும் தெரியும். திருவள்ளுவரின் மனைவி வாசுகி, தன் கணவரின் பேச்சை தட்டாமல் நடக்கும் பெண்மணி, என்ற தகவலும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்....
வீட்டில் இருப்பவர்களது பிரச்சினைகள் நீங்கி, ஐஸ்வர்யத்தோடு வாழ 2 கோதுமை போதும்.
ஒரு வீடானது லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால் முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே மனஸ்தாபமும், பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஒருவரை ஒருவர் விட்டுக்...
எந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்
வீட்டில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலையின் போது நாம் கணவன்மார்களை, மனைவிகள் திட்டிக் கொண்டே இருப்பார்கள் .இதனால் ஏற்படும் தீமைகளை பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.
பொதுவாக சில கணவர்கள் குடிப்பழக்கத்திற்கு...