Tag: Kanavan manaivi sandai
பெண்கள் திருமாங்கல்யத்தை இப்படி கட்டிக் கொண்டால், வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்பதே வராது....
அவரவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, அந்தந்த சமயங்களில் சரியாக கொடுத்தாலே போதும். வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது குறைந்துவிடும். கணவன் மனைவிக்கும் இது பொருந்தும். கணவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மனைவி சரியான இடத்தில்...
கணவன் மனைவி உறவு ஆயுசுக்கும் கரும்பு போல இனிக்க, தம்பதியரின் பெயரை இப்படி எழுதி,...
நாம் இந்த பூலோகத்தில் வாழும் ஆயுள் வரை கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கவே முடியாது. கணவனும் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை கட்டாயமாக அவர்களுக்குள் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். அதில்...
கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை சரி செய்ய, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க, கற்பூரத்துடன்...
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதன் மூலமாக தான் வீட்டில் பிரச்சனைகள் வர தொடங்குகின்றது. கணவன் மனைவி மட்டும் அல்ல, எந்த உறவுகளாக இருந்தாலும் அவரவருக்கு என்று தனி சுதந்திரம், தனி உரிமை...
எந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள்? கட்டாயம்...
கணவனுக்கு மனைவியானவள் எப்படி இருக்க வேண்டும்? என்று ஒரு வடமொழி ஸ்லோகம் எடுத்துரைக்கிறது. இந்த ஸ்லோகத்தின் வாயிலாக ஒரு மனைவி கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிவித்து...
பிரிந்த கணவன் மனைவியை வெறும் 10 நிமிடத்தில் ஒன்றாக சேர்த்து விடலாம். வெறும் 1...
பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து 10 நிமிடத்தில் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த...
சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் செவ்வாய் தோறும் இதை செய்து பாருங்கள்! சண்டை...
ஒவ்வொரு வீட்டிற்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் குடும்பத்தார் மகிழ்வுடன் இருப்பதை பார்க்கும் பொழுது சிலருக்கு ஏக்கமாக இருக்கும். நம் வீட்டில் மட்டும் தினமும் ஏன் இப்படி சண்டை நடந்து கொண்டே இருக்கிறது?...
செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வந்தாலே போதும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்சனைகள்...
அடிக்கடி கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் வந்துகொண்டே இருந்தால், நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, சுமூகமான வாழ்க்கையை நடத்தினாலே அது நமக்கு மன...
நிலை வாசலில் இந்த பொருளை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! உங்கள் வீட்டில் இருக்கும்...
வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடாதா என்று தான் இன்றளவும் நாம் வேண்டுதலை இறைவனிடம் வைத்து கொண்டிருக்கின்றோம். இந்த கஷ்டம் காற்றோடு காற்றாக கரைவதற்கு ஒரு சுலபமான பரிகார...
ஆண்களே! மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள்! உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.
ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான குணநலன்கள் வெளிப்படுகிறது. இது காதலித்து திருமணம்...
ஆண்களின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களிடம் பேசவே...
நிறைய பேர் வீடுகளில் நடக்கக்கூடிய ஒரு தவறை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆண்கள் இந்த தவறை செய்தால், அதை உடனே திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய முன்னேற்றம்...
கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது! அப்படி உங்களுக்கு வெறுப்பு வந்து...
கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். கணவன் மனைவி சண்டை விவாகரத்து வரை செல்வது தான் வருத்தத்திற்கு உரியது. கணவன் மனைவிக்கு இடையே ஒருமித்த கருத்துகள் இருப்பது என்பது...
கணவன் மனைவிக்குள், கண் திருஷ்டியால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை வருகிறதா? அந்தப் பிரச்சனையை ஒரு...
கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை என்றால் பிரச்சனை வருவது ஒரு விதம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் பிரச்சனை வரும். காரணம், இவர்களை பார்ப்பவர்களுடைய கண்திருஷ்டி!...
கணவனின் அன்பை பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாள் இதை தெரிந்து...
கணவனின் அன்பை பெற ஒவ்வொரு மனைவியும் விரும்புகிறாள். இந்த உலகத்தில் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு நிறைந்து இருக்கிறது. அதை அவர்களிடமிருந்து எப்படி பெறுகிறோம்? என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. நெருங்க கூட முடியாத...
அட! கணவன், மனைவி சொல்படி கேட்டு நடக்கவும் மனைவி, கணவன் சொல்படி கேட்டு நடக்கவும்...
இந்த உலகத்தில பெரிய பெரிய பிரச்சனை எல்லாத்தையும் கூட சுலபமா நாலு பேரு வச்சு பஞ்சாயத்து பண்ணி பேசி தீர்த்துக்கலாம். இந்த கணவன் மனைவி பிரச்சனைக்கு மட்டும் ஆயுசு உள்ளவரை தீர்வே கிடையாது....
வீட்டில் சண்டை வரும்போது இந்த தவறுகளை செய்தால், வீட்டில் குடியிருக்கும் குலதெய்வமும் மற்ற தெய்வங்களும்...
ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். குறிப்பாக அந்த வீட்டில் குலதெய்வங்களும் நம்முடைய முன்னோர்களும் கட்டாயம் வசிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் நம்முடைய வீட்டையும்,...
அட! இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள்...
கணவன் மனைவி இவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனையை சுலபமான முறையில், ஆன்மீக ரீதியாக எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள்...
நில வாசல்படியில் இந்த ஒரு பொருளை கட்டித் தொங்க விட்டாலே போதும். வீட்டில் சண்டை,...
இந்த லோகத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர், என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கலிகாலத்தில் பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், இந்த இரண்டை மட்டும்தான் பார்த்து, இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் ஒருவரை வழி...
சாமி கும்பிட்ட பிறகு தான் உங்கள் வீட்டில் சண்டை வருகிறதா? அதை அப்படியே விட்டு...
சில பேரது வீடுகள் எல்லாம் சொல்லுவார்கள், 'நேற்று அப்போதுதான் சாமி கும்பிட்டு முடித்தோம், அதுவரை சண்டை சச்சரவு இல்லாமல், சந்தோஷமாக இருந்த குடும்பத்தில், பூஜை முடிந்த பின்பு, பெரிய சண்டை வந்து விட்டது'....
கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருக்க, மனைவியின் தலைமுடியும் ஒரு காரணம்! சாஸ்திரம் என்ன...
சாஸ்திரத்திற்கும், கணவர், மனைவியின் பேச்சை கேட்காமல் இருப்பதற்கும், தலை முடிக்கும், என்ன சம்பந்தம்? என்ற குழப்பம் கட்டாயம் எல்லோரது மனதிலும் வந்திருக்கும். சம்மந்தமே இல்லாமல், எதையுமே நம் முன்னோர்கள், சொல்ல மாட்டார்கள் என்பதை...
தம்பதியர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய 4 வார்த்தைகள்! இந்த வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை...
கணவன் மனைவிக்குள் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளுக்கு நிறைய காரண காரியங்கள் இருக்கும். இருப்பினும் உறுதியாக சொல்லப்படும் சில விஷயங்கள் உள்ளது. கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே போதும்....