Tag: Kastangal neenga Tamil
வறுமையும் கஷ்டமும் உங்கள் நிலை வாசலுக்குள் காலடி எடுத்து வைக்கவே பயந்து நடுங்கும். இந்த...
எந்த ஒரு கெடுதலும் நம் நிலை வாசல்படிக்குள் நுழைவதற்கு பயந்து நடுங்க வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய வீட்டை நாம் பராமரித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில்...
தீராத மன வேதனையாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் கரைக்கும்...
தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தைத் தரும் மன வேதனை என்பது வேறு! ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சில பேருக்கு பிரச்சனைகள்...
நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு, நாம் செய்யும் இந்த 3 தவறுகள் தான் காரணம்!
மனிதனாகப் பிறந்துவிட்டால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி, என்று கூறுவார்கள். ஆனால், ஒரு நல்ல மனிதனால் கட்டாயம் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும். அது எப்படி என்ற கேள்விக்கான விடையைத்தான்...
உங்களின் கடன் தொல்லைகள், குடும்ப கஷ்டங்கள் தீர இவற்றை கட்டாயம் செய்யுங்கள்
இந்து மதப் புராணங்களில் காக பறவை நவகிரகங்களில் ஆயுள் காரகனாக சனீஸ்வர பகவானின் வாகனம் என கருதப்படுகிறது. மேலும் மறைந்த நமது முன்னோர்கள் காகத்தின் வடிவத்தில் தோன்றி நம்மை காப்பதாக ஒரு ஐதீகம்....