Tag: kastangal theera
- Advertisement -
கஷ்டங்கள் தொடராமல் தீர்ந்து போக
ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். கஷ்டங்கள் இல்லாத மனிதரே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் ஒரு...
கஷ்டங்களை தீர்க்கும் கால பைரவர் தீபம்
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த...
சிறப்பான வாழ்க்கை அமைய மார்கழி மாதம் செய்ய வேண்டிய செயல்கள்
தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாக திகழக்கூடியது தான் மார்கழி மாதம் என்பதும் மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பகவானை கூறி இருக்கிறார் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அவ்வளவு சிறப்பு மிகுந்த...
புரட்டாசி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம் என்றும் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பு என்றும் பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பலரும் அதை கடைபிடித்துதான் வருகிறார்கள். அதையும் தாண்டி...
கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
பிரம்மச்சாரியாக திகழக்கூடிய தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரம்மச்சாரியாக இருக்கக்கூடிய விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் அதிக அளவில் சக்திகள் உள்ளது. மேலும் காரிய வெற்றி ஏற்பட வேண்டும், காரிய...
காமதேனுவை வீட்டில் வைக்கும் முறை
அனைத்து தெய்வங்களும் குடியிருக்க கூடிய ஒன்றாக திகழ்வதுதான் காமதேனு. காமதேனுவின் உடலில் இடம்பெறாத தெய்வங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட காமதேனுவை நாம் வழிபடும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளையும்...
இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இன்றைய நாளை தவிர விடாமல் இந்த...
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் அளவுகள் வேண்டுமானாலும் மாறலாமே அன்றி பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும். இது நாம் பிறப்பதற்கு முன்பே நம் கர்மாவினால்...
வாழ்க்கையில் ஒரு முறை மட்டும், அதுவும் இன்றே இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால், உங்கள்...
நாம் வாழும் இந்த வாழ்வில் எல்லாம் கிடைத்து நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது கொஞ்சம் சிரமம் தான். எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை, கவலை என்று இருக்கத் தான் செய்கிறது. கவலை...







