Tag: kodutha kadan thirumba vara
- Advertisement -
கொடுத்த கடன் திரும்ப பெற
கொடுத்த கடன் திரும்பி வர பைரவர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. இழந்தவற்றை அல்லது கொடுத்தவற்றை திரும்ப பெறுவதற்கு இப்பரிகாரங்கள் உதவக்கூடும். சக்தி வாய்ந்த இந்த வழிபாடு கால சக்கரத்தின்...
கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை, திரும்ப பெற கருப்பு மை பரிகாரம்
நம்பிக்கையின் பெயரில் கடனாக கொடுத்து, நீங்கள் ஏமாந்த உங்கள் சொந்த பணத்தை, திரும்பவும் மீட்டெடுக்க வேண்டுமா. இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக தான். ஏதோ ஒரு கெட்ட நேரம், என்னுடைய பணம்...
சுக்கிர யோகத்தைப் பெற ஏற்ற வேண்டிய விளக்கு
எல்லோருக்குமே வெளியில் இருந்து வரவேண்டிய பணம் என்ற ஒன்று இருக்கும். அதாவது அடுத்தவர்கள் நமக்கு கொடுக்க வேண்டிய கடன், அடுத்தவர்களிடம் இருந்து நமக்கு வரவேண்டிய பணம், ஆனால் அந்த பணம் வராது. பல...
கொடுத்த பணத்தை திரும்ப பெற வரமிளகாய் பரிகாரம்
நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் இப்படி யாராவது ஒருவர் கஷ்டம் என்று பணம் கேட்டால், நம் கையில் பணம் இருந்தால், நம்முடைய மனது தாங்காது. இறக்கப்பட்டு அந்த பணத்தை கடனாக கொடுத்து விடுவோம். ஆனால்...
கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்
ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் அவரால் நினைத்ததை அனைத்தையும் செய்ய முடியும். அதே சமயம் பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. இந்த உலகில் பணத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அப்படி...
கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு
யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய உழைப்பிலிருந்து சிறுக சிறுக சேமித்து வைத்து ஒரு தொகையை சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த தொகையை நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பவர்கள் கேட்கும் பொழுது அதை கொடுத்து உதவி புரிவார்கள்....
கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு
பணத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும். அவசரத்திற்காக நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது போய் கேட்டால் கொடுக்க முடியாமல் நம்மை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தும் நபர்கள்...
வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்
நிறைய பேர் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்....
இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள். அப்படி உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்...









