Tag: kodutha kadan thirumba vara
கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்
ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் அவரால் நினைத்ததை அனைத்தையும் செய்ய முடியும். அதே சமயம் பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. இந்த உலகில் பணத்திற்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அப்படி...
கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு
யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய உழைப்பிலிருந்து சிறுக சிறுக சேமித்து வைத்து ஒரு தொகையை சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த தொகையை நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பவர்கள் கேட்கும் பொழுது அதை கொடுத்து உதவி புரிவார்கள்....
கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு
பணத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும். அவசரத்திற்காக நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது போய் கேட்டால் கொடுக்க முடியாமல் நம்மை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தும் நபர்கள்...
வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்
நிறைய பேர் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்....
இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள். அப்படி உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்...