Tag: Maha shivaratri 2020 in Tamil
சிவராத்திரியன்று விரதமிருந்து தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடைவதற்கு இதுதான் காரணமா?
சிவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது, தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடையலாம் என்பதும், இரண்டாவதாக எதுவும் சாப்பிடாமல் நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதும்தான். இதைத்தான் நம் முன்னோர்கள்...
சிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்?
சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலையால் அர்ச்சனை செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது வீட்டில் சிவலிங்கம் அல்லது திருவுருவப் படம் இல்லை என்றாலும் கோவிலுக்கு சென்று கட்டாயம் வில்வ இலையை உங்களின்...
சிவராத்திரி அன்று இந்த ராசிக்காரர்கள் இந்த பொருட்களை கொண்டு எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நிச்சயம்...
மேஷம்:
வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்கு நைவேத்தியமாக படைத்து, பால் அபிஷேகம் செய்து பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல நினைத்த காரியம் நிறைவேறும்.
ரிஷபம்:
எம்பெருமானுக்கு தயிரால் அபிஷேகம் செய்து, சக்கரை பொங்கலை நைவேத்தியமாக படைத்தால் வீட்டில் உள்ள...
மகா சிவராத்திரியன்று சிவபெருமானை எத்தனை முறை வலம் வந்தால் என்னென்ன பலன் கிடைக்கும்?
சிவராத்திரி அன்று விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் வரிசையில் மனிதர்கள் மட்டும்தான் உள்ளார்களா? என்று கேட்டால் அது இல்லை. அந்த தெய்வங்களும், சிவபெருமானை சிவராத்திரி அன்று நினைத்து விரதமிருந்து பல பலன்களை பெற்றுள்ளார்கள்...
மகா சிவராத்திரி விரதத்தின் முழு பலனை அடைய இதை செய்ய மறக்காதீர்கள்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பலரும் இன்றைய தினத்தில் மகா சிவராத்திரி விழாவை பிரம்மாண்டமாக கொண்டிருக்கின்றனர். சிவாலயங்களில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்கள்...
மஹா சிவராத்திரி அன்று இரட்டிப்பு பலன் அடைய இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் போதும்.
பஞ்ச பூதங்களில் ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு வடிவில் சிவன் அருள் புரிகின்றார் என்பது தெரிந்ததே. அதில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலாக ஜோதி ரூபமாக தோன்றி பின்னர் ஈசன் லிங்கோத்பவராக அருள் புரிந்தார்...
மகா சிவராத்திரியான இன்று, எம்பெருமானை இந்த மந்திரத்தைச் சொல்லி, இப்படி வழிபட்டால் எல்லா வகையான...
சிவராத்திரி தினத்தன்று எம்பெருமானை திரிகரண சுத்தியோடு வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. திரிகரண சுத்தி என்றால் என்ன? நம்முடைய எண்ணம், வாக்கு, உடல் இவை மூன்றும் சுத்தமாக வைத்துக் கொள்வதே திரிகரண சுத்தி....
மலை போல் இருக்கும் கஷ்டம் கூட பனிபோல் விலக, மகா சிவராத்திரி விரதத்தை எப்படி...
பல ஆண்டுகள் தவமிருந்து பெற்றாலும் ஓர் இரவு தரும் பலன் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இன்று மகா சிவராத்திரி நன்னாளில் விரதமிருந்து சிவனை தொழுவதால் ஏராளமான நன்மைகளும், பலன்களும்...
சிவராத்திரி அன்று சிவனுக்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜையின் சிறப்புக்களை தெரிந்துகொண்டு விரதம் இருப்பதே...
எம்பெருமானின் ஆசியை பரிபூரணமாக பெற வேண்டுமென்றால் சிவராத்திரியன்று விரதமிருந்து, இரவு முழுதும் தூங்காமல் கண் விழித்து, சிவபெருமானின் நாமத்தையோ அல்லது 'ஓம் நமச்சிவாய' மந்திரத்தையோ அல்லது தேவாரம், திருவாசகம், திருமுறை, சிவசோத்திரம், சிவபுராணம்,...
வேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசிவராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா?
சிவராத்திரியில் பல வகைகள் இருந்தாலும் மகா சிவராத்திரிக்கென்று தனித்துவம் உண்டு. சிவபெருமானை வேண்டி பார்வதி தேவி விரதமிருந்து மானிடர்களுக்கு பெறற்கரிய பாக்கியத்தை பெற்று தந்தார். இத்தகைய அற்புதம் வாய்ந்த மகா சிவராத்திரியின் வரலாறு...