Tag: mana kashtam theera
பெண்களின் ஆழ்மனதில் இருக்கும் கவலைகளை இந்த செடியிடம் ஒரு முறை சொல்லிப் பாருங்கள். உங்கள்...
பொதுவாகவே நமக்கு இருக்கும் கஷ்டங்களை இன்னொரு மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட, ஓரறிவு உள்ள மரம் செடி கொடிகளிடம் பகிர்ந்து பாருங்கள். கஷ்டமும் மனக்கவலையும் பாதியாக குறையும். 'செடிகளுக்கு காது கேட்குமா. செடியிடம்...
திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள்....
மீள முடியாத கஷ்டம் என்பது எப்போது வேண்டும் என்றாலும், யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். யாருடைய தலைவிதி எப்படி அமைந்திருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது. அந்த பிரம்மா நம்முடைய தலைவிதியை எழுதும் போது...
எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதை உடனே தீர்த்து வைக்கும் தெரு முனையில் இருக்கும்...
தீராத கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் வரும்போது எங்கெங்கோ போய் தீர்வை தேடுவோம். நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு சொல்வதற்கு, நம் சொந்தக்காரர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொரு கோவிலாக சொல்லுவார்கள். எல்லா கோவிலுக்கும் சென்று வேண்டுதல்...
வீட்டின் தென்மேற்கு மூலையில் இந்த 3 பொருட்களை வைத்தால், 3 தலைமுறைக்கும் பணக்கஷ்டம் வராது....
நம்முடைய குடும்பம் வறுமையில் வாடாமல் இருக்க பல தலைமுறைகளுக்கு சந்தோஷமாக செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்த சின்ன பரிகாரம் உதவியாக இருக்கும். நாமும் நம் குடும்பமும் நமக்கு வரக்கூடிய அடுத்த தலைமுறைகளும்...
தீர்க்கவே முடியாத பல நாள் கஷ்டத்தை கூட உடனடியாக தீர்க்க 1 கட்டு அகத்திக்கீரை...
வாழ்க்கையில் எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று தெரியாமல் கஷ்டத்தோடு கஷ்டமாக வாழ்க்கையை நடத்தி செல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அவர்களுக்கு அந்த கஷ்டம் பழகிப் போய் இருக்கும். இயல்பான...