Tag: mana nimmathi pera valipadu
மன கஷ்டமும், கசப்பும் நீங்கி நிம்மதியாக வாழ வழிபாடு
ஒருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியமும், தோஷமும் அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியமாக இருக்கும் பொழுது அது நமக்கு நன்மையும் பாவமாக இருக்கும் பொழுது அதனால்...
மன அமைதியும் நிம்மதியும் பெற வழிபாடு
ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவருடைய மனநிலையை பொருத்து தான் அமைகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி செய்யக்கூடிய அனைத்து விதமான செயல்களும் வெற்றி பெறும் என்ற கூற்று அனைவருக்கும் தெரிந்தது. வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்...
மன நிம்மதி தரும் தீர்த்தம்
நிறைவான வாழ்வே நிம்மதியை தரும். ஏதாவது ஒரு வகையில் ஏதேனும் குறை இருந்தால் அந்தக் குறையால் நமக்கு நிம்மதி என்பது இருக்காது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தங்களை சுற்றி...
மன நிம்மதியை இழந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்.
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரே ஒரு விஷயம், மன நிம்மதி தான். லட்சக்கணக்கில் பணம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் தவித்து வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வெறும்...
வீட்டின் இந்த மூலையில் ஐந்து நிமிடம் கண்களை மூடி அமர்ந்தால், மன நிம்மதி கிடைக்கும்....
சில பேர் மன நிம்மதியை இழந்து விட்டு தினம் தினம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும். எதையுமே நேர்மறையாக சிந்திக்க முடியாது. கண்களை மூடி ஐந்து நிமிடம் தியானம்...