Tag: mana nimmathi pera valipadu
- Advertisement -
நிம்மதியான வாழ்க்கையை தரும் மந்திரம்
வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ்பவர்கள் ஒரு சில பேர் மட்டும் தான். பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கும் என்பது தவறான கருத்து. பணம் இல்லாமலும் நிறைய பேர் இந்த...
மனநிம்மதியும் செல்வ செழிப்பும் உயர செய்ய வேண்டிய பூஜை
ஒருவருக்கு எவ்வளவு செல்வ செழிப்பு இருந்தாலும் மன நிம்மதி என்பது இல்லை என்றால் அந்த செல்வ செழிப்பிற்கு எந்தவித பலனும் இல்லை. அதே போல் மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு...
மன அழுத்தம் நீங்க வழிபாடு
அந்த காலத்தில் எல்லாம் மன அழுத்தம் என்றால் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது. இப்போது சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம், டிப்ரஷன் என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டு திரிகிறது. இந்த மன...
மன நிம்மதி பெற பைரவர் வழிபாடு
என்னதான் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து கோடி கோடியாக சேர்த்து வைத்தாலும் பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்று நினைத்தாலும் பணத்தால் வாங்க முடியாத ஒன்றாக திகழ்வதுதான் நிம்மதி. இந்த நிம்மதியை...
மன கஷ்டமும், கசப்பும் நீங்கி நிம்மதியாக வாழ வழிபாடு
ஒருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியமும், தோஷமும் அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியமாக இருக்கும் பொழுது அது நமக்கு நன்மையும் பாவமாக இருக்கும் பொழுது அதனால்...
மன அமைதியும் நிம்மதியும் பெற வழிபாடு
ஒருவருடைய வாழ்வும் தாழ்வும் அவருடைய மனநிலையை பொருத்து தான் அமைகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி செய்யக்கூடிய அனைத்து விதமான செயல்களும் வெற்றி பெறும் என்ற கூற்று அனைவருக்கும் தெரிந்தது. வெளியில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்...
மன நிம்மதி தரும் தீர்த்தம்
நிறைவான வாழ்வே நிம்மதியை தரும். ஏதாவது ஒரு வகையில் ஏதேனும் குறை இருந்தால் அந்தக் குறையால் நமக்கு நிம்மதி என்பது இருக்காது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தங்களை சுற்றி...
மன நிம்மதியை இழந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்.
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரே ஒரு விஷயம், மன நிம்மதி தான். லட்சக்கணக்கில் பணம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் தவித்து வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வெறும்...
வீட்டின் இந்த மூலையில் ஐந்து நிமிடம் கண்களை மூடி அமர்ந்தால், மன நிம்மதி கிடைக்கும்....
சில பேர் மன நிம்மதியை இழந்து விட்டு தினம் தினம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும். எதையுமே நேர்மறையாக சிந்திக்க முடியாது. கண்களை மூடி ஐந்து நிமிடம் தியானம்...








