Tag: Mana thairiyam pera
மன பயம் கொண்டவர்கள், தினமும் இந்த ஒரு செயலை செய்து வந்தால் தைரியசாலிகளாக மாறலாம்.
ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாது பெரிய வியாதி மன பயம். பயம் உள்ளவர்களால் எதையுமே சரியாக செய்ய முடியாது. பயந்து பயந்து, தங்களுடைய வாழ்க்கையின் பாதி நாளை பிரயோஜனம் இல்லாமல் கழிப்பார்கள். எதற்கும்...
கோழையாக இருப்பவர்கள், துணிவும் தைரியமும் பெற, ஹனுமனுக்கு இந்தக் கிழமையில் தீபம் ஏற்றி பாருங்கள்....
என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நிறைய படித்திருந்தாலும், துணிச்சலும் தைரியமும் வாழ்க்கையில் இல்லை என்றால் சில விஷயங்களை நம்மால் சாதிக்க முடியாது. நிறைகுடம் தலும்பாது என்ற பழமொழிக்கு இணங்க, எல்லாம் தெரிந்தவர்கள் அமைதியாக இருக்க...
மனதில் இருக்கும் கோழைத்தனம் நீங்கி, எதையும் துணிவோடு எதிர் கொள்ளும் மனதைரியத்தை பெற, எல்லா...
பொதுவாகவே சில பெண்கள் மிகவும் தைரியசாலியாக இருப்பார்கள். எந்த பிரச்சனை வந்தாலும் துணிவோடு எதிர்கொண்டு அந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் சில பெண்களுக்கு எதை தொட்டாலும் பயம்...
பலவீனமான இதயத்தை, தைரியமாகவும், அடிக்கடி கோபப்படும் இதயத்தை அன்பு நிறைந்ததாகவும் எப்படி மாற்றுவது? சின்ன...
ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றாலும், வலிமையாக இருக்க வேண்டும் என்றாலும், அன்பு நிறைந்தவராக இருக்க வேண்டும் என்றாலும், அவருக்கு முக்கியம் இதயம்தான். இதயத்தின் செயல்பாடு தான். சில பேருக்கு இதயம் பலவீனமாக...