Tag: Manthiram sollum murai
எந்த ஆசனத்தின் மீது அமர்ந்து தியானம், மந்திர ஜபத்தில் ஈடுபட்டால் என்ன பலன்
பொதுவாக நாம் வீட்டில் பூஜையறையில், தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற பொழுது வெறும் தரையில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது என பெரியோர்கள் கூறியிருப்பார்கள். அந்த வகையில் நாம் பூஜை செய்யும் பொழுதும் சரி அல்லது...
பொருள் புரியாமல் மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரிக்கும் பொழுது நமக்கு முழு பலன் கிடைக்குமா? கிடைக்காதா?
மொழி தெரியாத பலரும் மந்திரங்களை மட்டும் எந்த மொழியாக இருந்தாலும் அதனை உச்சரித்து இறைவனை அடைவதற்கு வழி தேடுகிறார்கள். பெரும்பாலான சமஸ்கிருத மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அதில் வரும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு...
எத்தனை முறைதான் ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை மட்டும் உங்களால் அடையவே முடியவில்லையா?...
சில பேரது நாக்கு பொல்லாத நாக்கு, என்று சொல்லுவார்கள். அவர்கள் வாயால் எதை சொன்னாலும் அது அப்படியே பலித்துவிடும். நமக்கு எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்போனால், 'உன் வாயால் எதையும் சொல்லி விடாதே, கருநாக்கு!...
முதல் முதலாக உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க நினைத்தால்! எந்த நாளில் துவங்குவது...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளிடம் பிரியமான நெருக்கம் இருக்கும். இது எல்லோருக்குமே தனித்தனியான விருப்பமாக அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு முருகன் என்றாலே மிகவும் பிடித்தமான கடவுளாக இருக்கும். ஒரு சிலருக்கு பெருமாள் மீது அதீத...
நீங்கள் உச்சரிக்கும் எந்த ஒரு மந்திரமும் உடனே பலிக்கும். மந்திரத்திற்கான பலனை கைமேல் முழுமையாக...
பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் முடிய வேண்டும் என்று நினைத்துதான் தொடங்குவோம். சில சமயங்களில் அது தோல்வியும் அடையலாம். ஒருவர் வெற்றியை அடைவதும், தோல்வியை...
இந்த இடத்தில் அமர்ந்து, மந்திரத்தை உச்சரித்தால், 15 நாட்களில் பலனை அடைந்து விட முடியும்....
பொதுவாகவே, மனிதர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வழிபாட்டு முறை என்றால், அது நமக்காக, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் மந்திரங்கள் தான். அந்த மந்திரங்களை மனதார உச்சரிக்கும் பொழுது, நம்முடைய வேண்டுதல்கள்...
மந்திரத்தை கோடி முறை ஜபித்த பலன் பெற இதை செய்யுங்கள் போதும்
மந்திரத்தை கொண்டு நாம் இறைவனின் பரிபூரண அருளை நிச்சயம் பெற முடியும். சித்தர்களும் ஞானிகளும் மந்திரம் மூலம் பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி இருப்பது நாம் அறிந்ததே. ஒரு மந்திரத்தை எந்த இடத்தில்...