Tag: Muga vaseegaram
வாரத்தில் 2 நாள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். இந்த உலகமே...
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே இந்த ஆசை நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். நம்முடைய பெயர் புகழ் அந்தஸ்து உயர வேண்டும், நம்மைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாக பேச வேண்டும், நம்மை பார்த்தால் அடுத்தவர்களுக்கு...
உடலைப் பிடித்த தரித்திரம், சோம்பேறித்தனம் நீங்க, வசீகரத் தோற்றத்தைப் பெற, பார்த்தவுடன் உங்களை எல்லோருக்கும்...
அழகு என்பது வேறு. வசீகரம் என்பது வேறு. வயதான பின்பு அந்த அழகு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு போய்விடும். ஆனால் பிறந்ததிலிருந்தே வசீகரத் தன்மை ஒருவருக்கு இருந்தால், அந்த வசீகரம் கடைசி...
தினம் தினம் நீங்கள் வாழ்க்கையில் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டுமா? இந்த திலகத்தை நெற்றியில்...
தினம்தினம் வாழ்க்கையில் நாம் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் நம்மிடம் முதலில் விடா முயற்சி இருக்க வேண்டும். அதன் பின்பு, முயற்சியை வெற்றி அடைய வைக்க வசீகரத் தன்மை தேவை. அதாவது...
உங்கள் முகத்தில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க, வசீகரமான தோற்றத்தை பெற, தினம்தோறும் இந்த திலகத்தை...
ஒருவருடைய முகத்தையும் நிறத்தையும் வைத்து, அதாவது தோற்றத்தை வைத்து இவர்கள் ராசியானவர்கள், இவர்கள் ராசி இல்லாதவர்கள் என்று அடுத்தவர்களுடைய மனது புண்படும்படி பேசுவது என்பது தவறான ஒரு விஷயம்தான். இருப்பினும், நிறைய இடங்களில்...
உங்கள் முகம், பேச்சு, நடை, உடை பாவனை அனைத்தும் அழகாக, வசீகர தோற்றத்தைப் பெற...
வெறும் திறமை இருப்பவர்களால் மட்டும் வாழ்க்கையில் உயர்ந்துவிட முடியாது. வெறும் திறமையை வைத்துக்கொண்டு மட்டும் பெரிய பதவி உயர்ந்த இடத்தை பெறவும் முடியாது. வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் வசீகரமும்...
வசீகரமான முகத்தைப் பெற தினமும் இந்த தண்ணீரில் முகம் கழுவினால் போதும். முகத்தில் இருக்கும்...
என்னதான் குளித்தாலும் சில பேருக்கு முகத்தில் இருக்கக்கூடிய வாட்டம் மட்டும் போகவே போகாது. குளித்து அலங்காரம் பண்ணி அழகாக தெரிந்தாலும் முகம் வாடி இருக்க கூடியவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. மிக மிக...
அனைவரையும் வசீகரிக்கும் முகம் பெற, தொட்டதெல்லாம் வெற்றியாக புது கண்ணாடியில் இதை செய்யுங்கள்! தோல்விகள்...
எல்லோருக்குமே தாங்கள் வசீகரிக்கும் வண்ணம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அனைவரையும் கவரும் வசீகர முகம் பெறுவதற்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு இந்த மந்திரம்...
உங்கள் பேச்சுக்கு, எல்லோரும் தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள்! உங்கள் முகமும், பேச்சும் வசீகரமாக மாற,...
நாம சொல்ற பேச்ச நாலு பேரு காது கொடுத்து கேட்டு, அதன்படி நடந்தால், அதில் கிடைக்கக்கூடிய சுகமே வேறதான். நாம் சொல்லுவதை கேட்கவும் சில பேர் இருக்கிறார்கள், என்ற நேர்மறை எண்ணம், நம்...
சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதையை நீங்கள் பெற வேண்டுமா? 3 கிராம்பு போதும்.
சில பேருக்கு சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதை, புகழ், வரவேற்பு, மதிப்பு, உபச்சாரம் எல்லாம் கேட்காமலேயே கிடைக்கும். காரணம், அந்த மனிதர் எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருப்பார். வசீகர தன்மையோடு இருக்கும்...