Tag: Munnorgal valipadu in Tamil
பிறந்த நட்சத்திரத்தை வைத்து முன்னோர்கள் சாபம் நம் குடும்பத்திற்கு இருக்குதா என்பதை கண்டுபிடிக்க எளிமையான...
முன்னோர்கள் சாபம் என்றால் என்ன. நமக்கு முன்னாள் பிறந்து இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் காரியங்களை சரியாக செய்யாமல் விட்டால் ஏற்படக்கூடிய பிரச்சனையை தான் முன்னோர்களின் சாபம் என்று சொல்லுவார்கள். இந்த முன்னோர்களின் சாபம்...
நாளை அமாவாசை! முன்னோர்கள் சாபத்தால் முன்னுக்கு வர முடியாமல் தத்தளிக்கும் குடும்பத்தினர் இதை கட்டாயம்...
நிறைய பேர் வீடுகளில் சந்தோஷம் நிலைகுலைந்து போவதற்கு காரணமாக இருப்பது இந்த முன்னோர்களின் சாபம் தான். குடும்பத் தலைவரின் ஜாதக கட்டத்திலேயே இது இருக்கும். குடும்பத்திற்கு முன்னோர்களின் சாபம் இருப்பதாக ஜோதிடர் மூலமாக...
இறந்தவர்கள் உங்கள் கனவில் வராமல் போவதற்கு என்ன காரணம்? முன்னோர்கள் கனவில் வர செய்ய...
நம் குடும்ப உறுப்பினர்கள், நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு உரிய திதி, தர்ப்பணங்கள் கொடுத்து வருவது வழக்கம். ஓராண்டு வரை அவர்களுடைய நினைப்பும், அவர்கள் கனவில் வருவது போன்ற...
முன்னோர்கள் சாபம் விலக வீடு முழுவதும் இந்த புகையை போட்டு விட்டாலே போதும். முன்னோர்களின்...
வீட்டில் ஒரு கஷ்டம் வந்துவிட்டால் போதும். அந்தக் கஷ்டத்திற்கு முன்னோர்களின் சாபமும், முன்னோர்களின் கோபமும் காரணமாக இருக்குமோ, என்ற பயம் நம் எல்லோருடைய மனதிலும் வருகின்றது. ஆனால் நமக்கு தீராத துன்பத்தைத் கொடுத்துவிட்டு,...
முன்னோர்கள் சாபம் என்பது என்ன? நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்ட சாபங்கள் தான் முன்னோர்...
ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார். இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்? என்று ஒரு கட்டத்தில் யோசித்து பார்க்கிறார். எத்தனை கோவில்கள் சென்றாலும், அதனுடைய அர்த்தம் மட்டும் அவருக்கு புரிவது இல்லை....
இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது?
நம் வீட்டு பூஜை அறை என்று சொன்னாலே, அதில் எந்த பொருளை வைத்துக்கொள்ளலாம், எந்த பொருளை வைத்துக் கொள்ளக் கூடாது, என்ற பல சந்தேகங்கள் இன்றளவும் நம் மனதில் எழுந்து கொண்டு தான்...
மஹாளய அமாவாசை தினத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
நம்மை இந்த உலகத்திற்கு தந்து, மறைந்து போன நமது தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்ற முன்னோர்களை நாம் எப்போதும் நமது மனதில் இருத்தி வழிபடுவது மிகவும் நன்றிக்குரிய செயலாகும். அந்த பித்ருக்களை...