Home Tags Murugan mandhiram tamil

Tag: murugan mandhiram tamil

- Advertisement -
murugar

ஆடம்பர வாழ்க்கை தரும் முருகர் மந்திரம்

என்னதான் எளிமை அழகு என்று சொன்னாலும், இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் விரும்புவது ஆடம்பரமான வாழ்க்கையை தான். ஆடம்பரம் அழகு என்றாலே, அந்த வார்த்தைகளுக்கு சொந்தமானவன் முருகன். பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து...
murugan

தைப்பூசம் சண்முக மந்திரம்

இன்று தைப்பூசம். காலை முதல் முருக பக்தர்கள் எல்லாம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றோ, அல்லது பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலங்களுக்கு சென்றோ வழிபாட்டை நிறைவு செய்திருப்பீர்கள். தைப்பூசம் என்றால் குறிப்பிட்ட...
muruga

சகல விதமான கட்டுகளை உடைக்கும் முருகன் மந்திரம்

இன்று நிறைய பேர் வாழ்க்கை தடம் புரண்டு போவதற்கு காரணமாக இருப்பது இந்த எதிர்மறை ஆற்றல் தான். பொறாமையில் ஒருவருக்கு ஒருவர், நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏவல் பில்லி சூனியம்...
murugar

தலையெழுத்து மாற செவ்வாய்க்கிழமை முருகன் மந்திரம்

நிறைய பேர், வாழ்க்கையில் புலம்புவது உண்டு. என்னுடைய தலையெழுத்தை எழுதும் போது மட்டும் இறைவன் தூங்கி விட்டானா, அல்லது இடது கையில் என் தலையெழுத்தை கிறுக்கி விட்டானா என்று தெரியவில்லை, பிரச்சனைக்கு மேல்...
murgan

சிக்கல் தீர முருகன் மந்திரம்

இந்த வாழ்க்கை என்பதே கண்ணுக்குத் தெரியாத ஒரு சிக்கல்தான். அந்த சிக்கலில் இருந்து அவ்வளவு சுலபமாக நம்மால் தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கையிலும் தீர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கிறதா. அதை தீர்த்துக் கொள்ள...
murugar

வளர்ச்சி தரும் முருக மந்திரம்

மனிதர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீருவதற்கு, எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஏதேதோ பரிகாரங்களை தேடி ஓடுகின்றோம். தேவையே இல்லாமல் பணத்தை செலவழிக்கின்றோம். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு,...
murgan

நினைத்தது நடக்க எழுத வேண்டிய முருகன் மந்திரம்

நீங்கள் பணம் சொத்து சுகம் எதை இழந்திருந்தாலும் சரி, அதை மீட்டெடுக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். செய்யக்கூடிய வேலை, ஆரோக்கியம் அல்லது உங்களுடன் வாழ்ந்த உறவை பிரிந்து, அவர்களை நீங்கள் இழந்திருந்தாலும் இந்த...
murugar1

மன பயம் போக்கும் முருகர் மந்திரம்

ரொம்பவும் மன பயம் இருக்க கூடிய சமயத்தில், சில மனிதர்கள் நம்முடன் இருந்தாலே ஏதோ ஒரு தைரியம் நம் மனதிற்குள் வந்துவிடும். சக மனிதன் கூட இருக்கும்போதே இவ்வளவு மன தைரியம் வருகிறது...
murugan3

ஆறுமுகனின் இந்த மந்திரத்தை சொன்னால் பிறகு வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.

மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கும் இந்த பிறவியில், ஒரு மனிதனுக்கு எப்போது எந்த நேரத்தில், யாரிடமிருந்து, ஞானோதயம் பிறக்கும் என்று சொல்லவே முடியாது. நேற்று வரை தறுதலையாக திரிந்து கொண்டிருந்தவன் இன்று திடீரென்று முருக பக்தனாக...