Tag: murugan padal
- Advertisement -
ஆடி கிருத்திகையில் பாட வேண்டிய முருகன் பாடல்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான நாட்கள் இருக்கின்றன. அதிலும் ஒரு சில நாட்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய அற்புதமான நாட்களாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அற்புதமான நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஆடி மாதத்தில்...
குழந்தை பாக்கியம் கிடைக்க பங்குனி உத்திர வழிபாடு
ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம். அன்றைய நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அன்றைய நாளில் வழிபாடு செய்பவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்...
தலை எழுத்தை மாற்றும் முருகன் வழிபாடு
பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் கஷ்டங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமையில் வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்றும், சஷ்டி...
தை கிருத்திகை நாளன்று படிக்க வேண்டிய பாடல்
தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடு. இந்த தெய்வ வழிபாட்டிலேயே பல வகைகள் இருக்கிறது. விரதம் இருந்து வழிபாடு செய்வது, விரதம் இருக்காமல் வழிபாடு செய்வது, அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது,...
நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் தெட்சனாய கடை கிருத்திகை
மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை நாம் தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவோம். மார்கழி மாதத்தோடு தெட்சனாய காலம் நிறைவடைவதால் அந்த மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவது...
தலையெழுத்தை மாற்றும் முருகனின் பாடல்
நவம்பர் மாதம் ஏழாம் தேதி சூரசம்ஹாரம் என்பது நடைபெறும். அசுரனை வதம் செய்த முருகப் பெருமானை அன்றைய தினத்தில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நாம் கேட்ட வரம் அனைத்தையும் முருகப்பெருமான் அருள்வார் என்று...





