Tag: nilai vasal pariharam
- Advertisement -
புண்ணியத்தை சேர்க்கும் ஆவணி பௌர்ணமி பரிகாரம்.
பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாளாக தான் பௌர்ணமி திகழ்கிறது. பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்றும், நாம் வைக்கக்கூடிய...
கோடீஸ்வர யோகம் ஏற்பட ஏகாதசி பரிகாரம்
செல்வ செழிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்கள் யாராவது இருப்பார்களா? நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவோம். அதிலும் ஒரு...
வாஸ்து நாள் பரிகாரம்
நாம் வாழுகின்ற வீடு எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாம் இருக்கக்கூடிய வீடானது அதன் சரியான அமைப்பில் இல்லாத பட்சத்தில் நம்...
நிலை வாசலுக்கு ஏற்ற சுவாமி படம்
ஒவ்வொரு வீட்டின் அமைப்பிற்கு ஏற்றபடி நிலை வாசலும் அமைத்திருப்பார்கள். அதில் கிழக்கு வாசல் முதலிடத்தில் இருக்கும். கிழக்கு பார்த்த வீடு அதிர்ஷ்டமிக்கதாக கருதப்படுகிறது. நான்கு திசைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலை வாசல்களுக்கு உரிய...
பண வசியம் ஏற்பட மார்கழி செவ்வாய் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி பணத்தை சம்பாதிக்கும் பட்சத்தில் அந்த பணம் நம்மிடம் தங்க வேண்டும். தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படாமல்...
பணம் வீடு தேடி வர நிலை வாசல் முடிச்சு
நம்முடைய வழிபாட்டு முறைகளிலே திதிகளுக்கு எப்பொழுதுமே முக்கிய பங்கு உண்டு. அதில் அமாவாசை பௌர்ணமி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வழிபாட்டுடன் சேர்த்து மற்ற பரிகாரங்கள் வழிபாடுகள் செய்யப்படும். பௌர்ணமி தினத்தில் முன்னோர் வழிபாடு...
குலதெய்வம் வீடு தேடி வர நிலை வாசல் பரிகாரம்
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ வழிபாடு எத்தனை முக்கியமானது என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. ஒரு குலம் தழைக்க வேண்டும் எனில் அங்கு நிச்சயம் குலதெய்வ அருள் இருந்தால் மட்டுமே அது...






