Tag: nilai vasal vallipadu
- Advertisement -
தீய சக்திகள் அணுகாமல் இருக்க
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அன்றைய காலத்தில் ஆலயத்தை பூட்டிவிட்டு அதன் சாவியை காலபைரவரின் சன்னதியில் தான் வைத்துவிட்டு செல்வார்களாம். யாராவது ஒருவர் தவறான நோக்கத்துடன்...
சுக்ர தோஷம் நீங்கவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும்
ஒருவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். அவர் பணத்தை சம்பாதிக்கிறாரோ இல்லையோ நன்றாக மகிழ்ச்சியாக சிறப்பான முறையில் வாழ்க்கையை நடத்துவதற்கு...
சஷ்டி திதியில் முருகன் அருள் பெற
இன்று தேய்பிறை சஷ்டி. இன்று மதியம் 2:07 முதல் நாளை மதியம் 12:43 வரை சஷ்டி திதி என்பது இருக்கிறது. அதனால் இரவு நேர சஷ்டியாக நாம் இன்று இரவை தான் பயன்படுத்திக்...
யோகமான வாழ்க்கை அமைய
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவது தான் பிரதோஷ நாள். அதிலும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சனி பிரதோஷ...
முன்னோர்களின் தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை எந்த அளவிற்கு சிறப்போ அதைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் தை அமாவாசை. தை அமாவாசை அன்று முன்னோர்களின் வழிபாட்டை கண்டிப்பான முறையில் நாம் செய்ய...
நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் பௌர்ணமி பரிகாரம்
பௌர்ணமி என்பது எப்படி சிவபெருமானின் வழிபாட்டிற்கு உகந்த தினமாக கருதப்படுகிறதோ, அதேபோல்தான் குலதெய்வ வழிபாட்டிற்கும் உகந்த தினமாக கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் பௌர்ணமி தினம் என்பது கருதப்படுகிறது....
துன்பம் தீர பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது
சிவ வழிபாடு என்றாலே அதில் முக்கியமானது இந்த பிரதோஷ தினம் தான் சிவனுக்கு உகந்த முக்கியமான தினங்களில் பிரதோஷமும் ஒன்று. இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரக்கூடியது. ஒன்று தேய்பிறை பிரதோஷம்...
தரித்திரம் நீங்கி செல்வம் பெருக பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். நினைத்த உடனே மகாலட்சுமியின் அருள் கிடைத்து விடாது. நம்மிடம் இருக்கக்கூடிய தரித்திரம் நீங்கினால் தான் மகாலட்சுமியின் அருள்...
தீய சக்திகள் வெளியேற மஞ்சள் பரிகாரம்
ஒருவருக்கு நன்மைகள் நடைபெறுவதாக இருந்தாலும் தீமைகள் நடைபெறுவதாக இருந்தாலும் அவர்களுடைய கர்ம வினைகளை காரணமாக திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய ஆற்றல்களும் ஒருவித காரணமாக அமைகிறது. நன்மைகள் நடைபெற வேண்டும்...
மகாலட்சுமியை வரவேற்கும் நிலை வாசல்
வீடு என்ற ஒன்று இருந்தால் அந்த வீட்டிற்குள் செல்வதற்காக கதவுகள் என்று இருக்கும். இந்த கதவுகள் தானாக இயங்காது. இந்த கதவுகள் இயங்குவதற்கு நிலை வாசல் என்ற ஒன்று வேண்டும். அப்படிப்பட்ட நிலை...
காத்து கருப்பு நெருங்காமல் இருக்க நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீடுதான் கோவில். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. பணம் காசு கொஞ்சம் கூட, குறைய இருந்தால் கூட வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி விடலாம். ஆனால் கண்...










