Tag: ninaitha kariyam niraivera enna seiya vendum
அமாவாசை எலுமிச்சை பரிகாரம்
தேவலோக கனி, தெய்வீக கனி என்று சொல்லக்கூடிய பழம் இந்த எலுமிச்சம் பழம். இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு நாம் என்ன நினைக்கின்றோமோ, அது அப்படியே நடக்கும். ஏனென்றால் இந்த எலுமிச்சை...
மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க பரிகாரம்
மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினம் தினம் கோவிலுக்கு போகின்றோம். ஆனால் ஏனோ தெரியாது, கோவிலுக்கு போய் நாம் வைக்கும் வேண்டுதலானது பலிப்பதே கிடையாது. சில பேருக்கு 'எதற்கு தான்...
வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை போடும் முறை
அம்மன் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது என்றால் அது எலுமிச்சை பழ மாலை சாற்றுவது தான். அப்படி நாம் சாற்றும் எலுமிச்சை பழ மாலையை சாதாரணமாக கடைகளில் வாங்கியோ அல்லது பழத்தை வாங்கி வந்து...
நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெற இந்த ஒரு விரதத்தை மாதத்தில் ஒரு நாள் மட்டும்...
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து அந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்காக தான் பலரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் எடுக்கும் முயற்சி எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி அடைந்தால் நம்முடைய பிரச்சனைகள்...