Tag: ninaithathu nadakka valipadu
- Advertisement -
நினைத்தது நடக்க சிவ வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு முக்கியமான காரியம் நடைபெற்றால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைப்போம். அந்த காரியம் நடப்பதற்காக பல விதங்களில் நாம் முயற்சியும் செய்வோம்....
மூன்று நாட்களில் நினைத்தது நடக்க பரிகாரம்
இதுவரை யாரும் கேள்வி படாத விசித்திர பரிகாரம் என்று இதை சொல்லலாம். இந்த பரிகாரத்தை முருகரை நினைத்து தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. உங்களுடைய இஷ்ட தெய்வம் எது....
10 நாளில் நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்
நம் மனதில் நினைக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் வரிசையா, நல்லபடியாக நடக்க தொடங்கி விட்டால், சந்தோஷத்தில் பிறகு வரக்கூடிய நாட்கள் எல்லாமே நமக்கு நல்லபடியாக தான் செல்லும். அடுத்தடுத்து தொடர் வெற்றிகள் குவியும். ஆனால்...
நீண்ட நாட்களாக நினைத்தது நடக்க விநாயகர் வழிபாடு
ஒரு நாள் தொடங்கும் பொழுதே அந்த நாளில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருப்போம். அவை அனைத்தையும் செய்து முடித்து விடுவோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை என்ற பதில்...
நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க விரலி மஞ்சள் பரிகாரம்
முழுமையான வாழ்க்கையை யாரும் அனுபவிப்பது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பிரச்சினைகள் இருக்கும். ஆசைகள், கனவுகள் என்று பல இருக்கும். இவை அனைத்தையுமே நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில்...
நினைத்தது நடக்க இதை வாங்கி கொடுத்தால் போதும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் அற்புதமான ராத்திரியாக திகழக் கூடியது தான் மகா சிவராத்திரி. மாத மாதம் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி என்பது மிகவும் விசேஷகரமாக அனைத்து...
நினைத்தது நடக்க வராகி அம்மன் பூஜை
இன்றைய காலத்தில் பலராலும் பரவலாக வணங்கக்கூடிய தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். ராஜராஜேஸ்வரியின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன் என்பதால் தான் வராகி அம்மனுக்கு...
நினைத்தது நடக்க வாராகி அன்னை வழிபாடு.
வாராகி அன்னை வழிபாடு இன்று பலரும் செய்து வருகிறார்கள். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னையை பற்றி சில காலம் வரையில் அவ்வளவாக ஒன்றும் பேசப்படவில்லை. தற்போது வாராகி அன்னை வழிபாடு பெருமளவு...







