Tag: ninaiththathu niraivera
வேண்டுதல் நிறைவேற பரிகாரம்
ஒவ்வொருவரும் கடவுளை வேண்டுவதும் ஆலயம் செல்வதும் தனக்கு தேவையானவற்றை இறைவனிடம் கேட்டு பெறுவதற்காக தான். மன நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கோவிலுக்கு செல்வோர் மிகக் குறைவு. ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான தேவைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம்...
காரிய தடை நீக்கும் திலகம்
இன்றைய சூழ்நிலையில் பலரின் தோல்விக்கு காரணமே அவர்கள் எடுக்கும் காரியத்தில் வெற்றி பெற முடியாமல் அடுத்தடுத்து தடைகளை சந்தித்து கொண்டு இருப்பது தான். இந்த தடைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம்முடைய...
உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி...
வாழ்க்கையில் எண்ணிலடங்கா கஷ்டங்களையும் தடைகளையும் அனுபவித்து வரும் மனிதர்களுக்கு உறுதுணையாக விளங்கி அவர்களுடைய கஷ்டங்களையும் தடைகளையும் தகர்க்கக் கூடியவராக திகழ்பவரே முருகப் பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த ஆன்மீகம்...
வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க...
தெய்வங்களிலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த வாராகி அம்மன் விளங்குகிறார். எப்படி ஒரு தாயானவள் தன் பிள்ளையின் முகத்தை பார்த்து அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செய்வார். அத்தகைய குணம்...
வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பேர், புகழ், பதவி, அந்தஸ்து, செல்வம், யோகம்...
ஆசை இல்லா மனிதர்களே கிடையாது. எல்லோருக்குமே பணம் பதவியுடன் செல்வாக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். சிலர் அந்த எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். ஒரு சிலர் இதெல்லாம்...
நீங்கள் நினைத்தவை யாவும் நினைத்தவுடன் உங்களை வந்தடைய ஒரு டம்ளர் பாலை இந்த மரத்தடியில்...
மனிதனின் எண்ண ஆற்றலானது எண்ணற்ற சக்திகளை கொண்டது. ஒரு மனிதன் எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறானோ அதுவாகவே மாற பிரபஞ்சம் அருள் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு முதலில் நாம்...