Tag: Noigal neenga manthiram Tamil
நீண்ட நாட்களாக தீரவே தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்க்கு கூட நிச்சயம் தீர்வு உண்டு....
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். பணம் காசு சம்பாதித்து பணக்கார வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். நிம்மதி நிலைத்திருக்கும். பணம் வீன்...
தீர்க்கவே முடியாது என்ற நோய் கூட இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து உச்சரித்தால்...
நம் கையில் பணம் இல்லை என்றால் கூட கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்து, மூன்று வேளை உணவு சாப்பிட முடியவில்லை என்றாலும், இரண்டு வேலை சாப்பிட்டாவது உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் 'ஆரோக்கியம்' என்ற...
உங்களை விபத்துகள், ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்திரம் இதோ
எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வாழ்வில் நமக்கு பாதகமான விடயங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க முடிந்த அளவு நாம் விழிப்புணர்வுடன் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும்....