Tag: Panam sera vastu Tamil
வாஸ்து படி வீட்டில் அதிக பணம் சேர எந்தெந்த பொருட்கள் இருக்கணும்னு தெரியுமா? இதெல்லாம்...
வாஸ்து ரீதியாக சில பொருட்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், சில பொருட்கள் நமது துரதிர்ஷ்டத்தையும் கொடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக பலவித சிலைகள் வீட்டில் அலங்கரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எல்லா சிலைகளும் நேர்மறை...
உங்கள் வீட்டு ஹாலில் இதை வைத்தால் குடும்பத்தில் சண்டையே வராதாம், பணம் கொட்டுமாம் தெரியுமா?...
நம்முடைய வீட்டில் பிரதான பகுதியாக இருக்கக்கூடிய வரவேற்பு அறையை 'ஹால்' என்கிறோம். இந்த ஹாலில் எப்பொழுதும் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கும் படியான பொருட்களை அமைக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு...
வற்றாத பண வரவிற்கு சில்லரை நாணயங்களை வீட்டில் இப்படித்தான் போட்டு வைக்க வேண்டுமா? இது...
ஒருவர் கஷ்டப்பட்டு என்னதான் சம்பாதித்தாலும் அது அவர்களிடம் தேவையான பொழுது இல்லை என்றால் பிரயோஜனம் அற்றது. சம்பாதித்த பணம் வாடகை, மருத்துவச் செலவு, பராமரிப்பு செலவு, தேவையற்ற இதர செலவுகள் என்று செய்து...
பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்கவில்லை என்றால், வீட்டில் நீங்கள் பணத்தை வைக்கக் கூடாத...
வீட்டில் நாம் பணம் வைக்கும் இடம் சரியான இடமாக இல்லாவிடில் கையில் எவ்வளவுதான் பணம் புழங்கிக் கொண்டு இருந்தாலும், அது வந்த வழியில் சென்று கொண்டே இருக்கும். ஒரு வழியில் பணம் வந்தால்,...
இந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்! அதெப்படி?
வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கும் முதல் பிரச்சனை, பணப்பிரச்சனை தான் இருக்கும். பணப்பிரச்சினை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பணப்பிரச்சனை தீர பல வழிகள் இருந்தாலும் அதில் இந்த வழி மிகவும் எளிதாக இருக்கும்...
செம்பருத்தி செடியை, உங்க வீட்டில் எந்த திசையில் வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் பாருங்க! இப்படி இருந்தால்...
நம்மில் பல பேர் வீடுகளில் செம்பருத்தி பூச்செடி வைத்து வளர்ப்பது வழக்கம் தான். அதில் என்ன அதிர்ஷ்டம் வரப் போகின்றது? என்ற கேள்வி பலபேர் மனதில் எழும். பொதுவாகவே, சிவப்பு நிற பூக்களுக்கு...
உங்களுக்கு கடன் பிரச்சனை ஏற்படாமல் செய்யும் வாஸ்து முறை பற்றி தெரியுமா?
முற்காலத்தில் நம்மிடம் அதிகம் இருக்கும் பொருளை கொடுத்து, நமக்கு தேவையான பொருளை வாங்கிக்கொள்ளும் பண்டமாற்று முறை இருந்த போது மக்கள் அனைவரும் நிறைவோடு வாழ்ந்தனர். பணம் என்கிற ஒன்று வந்த பிறகு, கூடவே...