Tag: pasu dhanam in tamil
- Advertisement -
கஷ்டங்களை தீர்க்கும் புரட்டாசி பௌர்ணமி தானம்
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டம் இல்லாத நபர்கள் என்று யாரையுமே கூற முடியாது. வெளித்தோற்றத்திற்கு வேண்டுமானாலும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று...
யார் கையால் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்கக் கூடாது?
சில சாஸ்திர சம்பிரதாய முறைகளை நம்முடைய பெரியவர்கள், காரணம் காரியமில்லாமல் சொல்லி வைக்க மாட்டார்கள். அந்த வகையில் பசு மாட்டிற்கு தானம் கொடுத்தால் புண்ணியம் என்பது நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. அந்த...
கஷ்டங்கள் தீர பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. எவன் ஒருவன் அந்த கஷ்டத்தை எல்லாம் கடந்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்து, பிரச்சினைகளை எதிர்கொண்டு, போராடி மீண்டு வருகின்றானோ, அவன் தான்...
லட்சக்கணக்கில் கடன் இருந்தாலும் 3 மாதத்தில் அதையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடலாம். பசு மாட்டிற்கு...
நம்மில் நிறைய பேருக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எவ்வளவோ கஷ்டப்படுவோம். எவ்வளவோ சம்பாதிப்போம். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சீட்டு போட்டு...
எந்த கிழமையில் பசுவிற்கு, என்ன தானம் கொடுத்தால், என்ன பலன்கள் தெரியுமா? இது தெரிஞ்சு...
பொதுவாக பசு தெய்வம்சமாக கருதப்படுகிறது. பசுவில் மும்மூர்த்திகளும், தேவர்களும், நவகிரகங்களும் அடங்கியுள்ளதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. பசுவில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு தெய்வ அம்சம் நிரம்பியுள்ளன. இதனால் பசுவை வணங்குபவர்களுக்கு எல்லா தெய்வங்களுடைய...
நம் வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை ஒரு முறையேனும் செய்தால் இறந்த பின்பு அதிகம்...
ஒரு மனிதன் வாழும் காலத்தில் செய்யும் புண்ணிய மற்றும் பாவ பலன்களுக்கு ஏற்ப சொர்க்க, நரகம் என்பது நிர்ணயிக்கப்படுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. கருட புராணமும் அவர் அவர்களின் புண்ணிய பலனுக்கு ஏற்படும் துன்பமில்லா...





