Tag: perumal manthiram in Tamiul
- Advertisement -
செல்வ செழிப்பில் புரள பெருமாள் மந்திரம்
இன்று சனிக்கிழமை 13/9/2025. இன்னும் ஒரு சில நாட்களில் புரட்டாசி 1ஆம் தேதி பெருமாளுக்கு உரிய மாதம் பிறக்கவிருக்கிறது. வரக்கூடிய அடுத்த சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. வரும் 17ஆம் தேதி...
தூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்
எம்பெருமானே சரணாகதி என்று சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்பவர்களுக்கு, நிச்சயமாக பெருமாள் ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார். இன்றைய தினம் சனிக்கிழமை. இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு பெருமாளை மனதில் நிறுத்தி...
பணம் தரும் பெருமாள் பாடல்
பொதுவாகவே வளர்பிறை ஏகாதசியில், பெருமாளை வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். செய்த பாவத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க, மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதி அன்று...
கணவன் மனைவி ஒன்று சேர மந்திரம்
நாளைய தினம் ஆயில்ய நட்சத்திரத்தோடு சேர்ந்து புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை வந்திருக்கிறது. இந்த நாளில் ஏகாதிசி திதியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, கணவன் மனைவி, மகாலட்சுமி மகாவிஷ்ணுவை போல,...
சனிக்கிழமை உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்
நாம் எல்லோருக்கும் தெரியும். இன்று சனிக்கிழமையோடு சேர்த்து வளர்பிறை ஆவணி மாத ஏகாதசி திதியும் இருக்கிறது. திருவோணம் நட்சத்திரமும் இருக்கிறது. நம்முடைய பக்கத்து மாநிலமான கேரளத்தில் ஓணம் பண்டிகை நாளைய தினம் சிறப்பாக...
பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் பெரிய பணக்கஷ்டம் தீரும்.
எல்லோருக்குமே, செய்யக்கூடிய வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும், சில பேர் தங்களுடைய வேலையில், வியாபாரத்தில் சிறப்பான...
இன்று கூர்ம ஜெயந்தி. சொல்ல வேண்டிய மந்திரம்
இன்று கூர்ம ஜெயந்தி. பெருமாள் 10 அவதாரங்கள் எடுத்ததாக புராண கதைகள் சொல்கிறது அல்லவா. அதில் பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்த நாள் இன்று. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல போனால் பெருமாளின் தசாவதாரத்தில்...
இன்று புரட்டாசி முதல் நாள் விநாயகர் சதுர்த்தியுடன் வந்திருக்கும் இந்த அற்புதமான நாளில் பெருமாளுக்கு...
எப்போதும் விநாயகர் சதுர்த்தியானது நமக்கு ஆவணி மாதத்திலேயே வந்து விடும். இந்த வருடம் புரட்டாசி வந்திருப்பது நமக்கு பல விசேஷ பலன்களை தருவதாக இருக்கிறது. புரட்டாசி என்றாலே அது பெருமாளுக்கு உரியது தான்....







