Tag: Pournami manthiram
- Advertisement -
நாளை 6-10-2025 நிறைந்த பௌர்ணமி நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்
நிலையில்லாத இந்த வாழ்க்கையில், நிலையான மனது இருந்தால் மட்டுமே வாழ்க்கை வெற்றியை நோக்கி பயணிக்கும். குழப்பமான பிரச்சனைகள் வந்தால் கூட, தெளிவான மனநிலையில் இருந்தால், குழப்பங்களுக்கு உண்டான தீர்வை சுலபமாக நம்மால் எடுக்க...
இன்று 10-06-2025 பௌர்ணமி மந்திரம்
இன்று வைகாசி மாதம் பௌர்ணமி. 10-6-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து, இந்த அதிசக்தி வாய்ந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு, நம்முடைய கடன் சுமையையும் குறைக்கும். அதே சமயம் வருமானத்தையும் பல மடங்கு...
17-09-2024 பௌர்ணமி மந்திரம்
இந்த பிரபஞ்சத்தில் கூடுதல் சக்தியானது, ஒரு சில சக்தி வாய்ந்த நாட்களில் அதிகப்படியாக வெளிவரும். அந்த வகையில் பௌர்ணமி நாள் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நிலவு ஒளியானது, பூமி முழுவதும் பரவி இருக்கும்....
இந்த 1 டம்ளர் தண்ணீரிடம் நீங்கள் எப்போது எவ்வளவு பணம் கேட்டாலும் அது உடனே...
பணம் கொடுக்கும் தண்ணீரா! அது என்ன? என்று எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்யும். பணவரவை கொடுக்கப்போகும் இந்த ஆற்றல் மிகுந்த தண்ணீரை எந்த நாளில் எப்படி தயார் செய்வது என்பதைப்...
இன்று பவுர்ணமி! சந்திர தரிசனத்தின் போது இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்....
மனிதர்களுக்கு எப்போதுமே இக்கட்டான சூழ்நிலையில், மனம் தடுமாறும். குழப்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில், சங்கடங்கள் வரும் போது தான் நம்முடைய மனது தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் நிறைய பேர் பிரச்சினையின் சிக்கிக்...
இந்த உலகத்திற்கே ஒளி வீசக்கூடிய சந்திர பகவான் நம் வாழ்விலும் ஒளி வீச நாளை(1/10/2020)...
இந்த பூலோகம் இருண்டு விடாமல் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் சந்திர பகவான் நம்முடைய ஜாதகத்திலும் நம் எதிர்காலத்தை கணிக்க தலைமை ஏற்கிறார். அவரை வணங்கினால் நம் வாழ்விலும் ஒளி வீசும் என்பது...
எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம்
இன்றிருக்கும் நிச்சயமற்ற பொருளாதார சமூகச் சூழலில் நாம் அனைவருமே பொருள் ஈட்டக் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாமல் அதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கூடுதலான பணத்தை ஈட்ட முயற்சிக்கிறோம். எந்த...
தீய பழக்கங்களில் இருந்து விடுபட உதவும் மந்திரம்
மனிதர்கள் பிறக்கும் போது நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வளர, வளர தீயவர்களின் நட்பு மற்றும் சகவாசத்தால் பல வித தீய பழக்கங்கள் கற்று, அவற்றுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வில் முன்னேற்றம்...







