Tag: sai baba manthiram
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் சாய் பாபா மந்திரம்
இப்பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஆசைக்காகத் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பேராசை எண்ணம் தான் ஒருவருக்கு தீமையை ஏற்படுத்துமே ஒழிய, நியாயமான ஆசைகள் எதுவாயினும் அதை அடைய முயற்சிப்பதில்...
மன சஞ்சலங்களை போக்கும் சாய் பாபா மந்திரம்
ஒரு முறை ஷீர்டி மசூதியில் ஸ்ரீ சாய் பாபாவும், அவருடைய பக்தர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ஒரு இளம் வயது இஸ்லாமியப் பெண் அவரை வணங்குவதற்காக வந்தாள். அவளின் பாபா தரிசனதிற்கு இடையூறாக...
இந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்
தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து கலியுக கடவுளாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இருக்கிறார் சாய் பாபா. இவர் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபித்து வழிபடுவோர் பலருக்கு இவர் நேரில் வந்து...
வெற்றியை தேடித் தரும் சாய் பாபா மகா மந்திரம்
இந்த பூவுலகில் மனித உருவெடுத்து வந்த மகானாக வணங்கப்படுகிறார் சீரடி சாய் பாபா. மதங்களை கடந்த ஒரே கடவுளாக இன்றும் மக்களிடையே நிலைத்திருக்கும் இவரை வாங்கினால் அருளாசி நிச்சயம். கலியுத்தின் கண் கண்ட...
சாய் பாபாவின் பார்வை நம் மீது பட உதவும் மூல மந்திரம்
இந்துக்களால், கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக போற்றப்படும் சாய் பாபா, தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி தன்னுடைய திவ்ய சக்தியை மக்களுக்கு புரியவைத்த பல அதிசய நிகழ்வுகளை நாம்...