Tag: sambarani thubam podum murai
- Advertisement -
பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி தூபம்
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கிரகங்கள் அனைத்திற்கும் தலைமைத்துவம் வாய்ந்தவராகவும் இவர் திகழ்கிறார். சித்தர்களுக்கு எல்லாம் சித்தராகவும் கருதப்படுகிறார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கால பைரவரை...
பணத்தடை நீக்கும் ராகுகால தூபம்
நாம் ஒவ்வொருவரும் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும், பணத்தை சேமிப்பாக உயர்த்த வேண்டும், அந்த பணத்தின் மூலம் பலவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆசை படக்கூடிய அனைவருக்கும் இது...
வீட்டில் தெய்வ சக்தி நிலையாக தங்க தூபம்
துர்நாற்றம் என்ற வார்த்தை எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் தெய்வங்கள் தங்கவில்லை என்று தான் அர்த்தம். அசைவம் செய்வதால் வரக்கூடிய வாசம் வேறு. அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது....
அடுப்புக்கரி இல்லாமல் சாம்பிராணி தூபம் போடுவது எப்படி?
நவீனமயமாக மாறிவிட்ட இந்த உலகத்தில் சாமி கும்பிடும்போது நாம் செய்யக்கூடிய சில பழக்க வழக்கங்களையும் மாற்றிவிட்டோம். அந்த காலத்தில் சாம்பிராணி தூபம் போடாமல் வீட்டில் பூஜையே இருக்காது. இன்று கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி...
இந்த தூபம் போடும் வீட்டில் சகலமும் வசியமாகி நீங்கள் வேண்டுவது எல்லாம் தடையில்லாமல் உங்களை...
ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை மங்களகரமாக மாற்றுவது வழக்கம். இந்த சாம்பிராணி தூபம் போடும் முறை சித்தர்கள் வாயிலாக தெரிய வந்து நம் முன்னோர்கள்...
பூஜைக்கு தூபம் போடும் போது இந்த பொருள்களையும் சேர்த்து போட்டால் மகாலட்சுமி தாயார் நம்...
வீட்டில் பூஜை செய்யும் போது தீப, தூப ஆராதனை செய்வது பழங்காலம் தொட்டு நாம் செய்து வரும் ஒரு பழக்கம் தான். இந்த தூபம் போடும் போது இதில் சேர்க்கும் சாம்பிராணியின் வாசனைக்கு...




