Home Tags Sasti vallipadu

Tag: sasti vallipadu

- Advertisement -
murugan pray

நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு

முருகப்பெருமானுக்கு உரிய நாட்கள் என்று பல இருக்கின்றன. முருகப்பெருமானுக்குரிய கிழமை, முருகப்பெருமானுக்குரிய திதி, முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரங்கள் என்று. அவை அனைத்திற்கும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும். அதிலும் முக்கியமாக...
murugan vasal

சஷ்டி திதியில் முருகன் அருள் பெற

இன்று தேய்பிறை சஷ்டி. இன்று மதியம் 2:07 முதல் நாளை மதியம் 12:43 வரை சஷ்டி திதி என்பது இருக்கிறது. அதனால் இரவு நேர சஷ்டியாக நாம் இன்று இரவை தான் பயன்படுத்திக்...
om murugar

சகல செல்வமும் பெற்று சிறப்பாக வாழ முருகன் மந்திரம்

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு சிறப்பு மிகுந்த நாட்களாக பல இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி. இது வளர்பிறை தேய்பிறை என்று மாதத்தில் இரண்டு முறை வரும் என்றாலும்,...
murugan om

தேய்பிறை சஷ்டியில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

அபிஜித் நட்சத்திரம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது பெருமாளின் வழிபாடுதான். பெருமாள் எந்த அளவிற்கு அபிஜித் நட்சத்திரத்திற்கு முக்கியமோ அதேபோல்தான் அன்றைய நாளில் இருக்கக்கூடிய திதிக்குரிய தெய்வமும் மிகவும் முக்கியமான தெய்வமாக...
murugan elakkai

நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான தெய்வங்களுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அந்த திதிக்குரிய தெய்வத்தை அன்றைய நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். எந்த ஒரு...
murugan dheepam

சகல சௌபாக்கியம் கிடைக்க உதவும் சஷ்டி தீபம்

நினைக்கும் நேரம் எல்லாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாகவே கருதப்படுகிறது. முழுமனதோடு முருகா என்று கூப்பிட்டாலே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு...
murugan

பங்குனி தேய்பிறை சஷ்டி வழிபாடு

பங்குனி மாதம் என்பதே முருகப்பெருமானுக்கு உகந்த மாதம் தான். அப்படிப்பட்ட மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. முருகப் பெருமானே குருவாக...
murugan

நல்ல வேலை கிடைக்க சஷ்டி வழிபாடு

தை மாதம் என்றதும் நம் நினைவிற்கு எப்படி பொங்கல் ஞாபகத்திற்கு வருகிறதோ அதே போல் தான் தைப்பூசமும் ஞாபகத்திற்கு வரும். முருகப்பெருமானுக்காக விரதம் இருந்து பாதயாத்திரையாக முருகப்பெருமானின் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் பலர்...
murugan agal dheepam

சுபகாரிய தடை நீக்கும் தீபம்

ஒருவருடைய வாழ்க்கையில் சுபகாரியம் என்பது கண்டிப்பான முறையில் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய வாழ்க்கை அடுத்த கட்ட நிலைக்கு முன்னேறிக்கொண்டே செல்ல முடியும். அந்த வகையில் அனைவருக்கும் நடக்க வேண்டிய ஒரு சுபகாரியமாக...
murugan

ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

கந்த சஷ்டி பெருவிழா என்பது ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஏழாவது நாள் திருக்கல்யாணத்துடன் இந்த திருவிழா நிறைவடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த காலத்தில் பலரும் ஆறு நாட்களும் தொடர்ச்சியாக...
murugan

கந்த சஷ்டி நாளில் கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமான விரதமாக திகழ்வது சஷ்டி விரதம். இதை வருடம் முழுவதும் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள், ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கந்த சஷ்டி திருவிழா சமயத்தில் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த சமயத்தில்...
murugan

சஷ்டி விரதம் இருக்கும் முறை

நாளைய தினம் மகாகந்த சஷ்டி விரதம் துவங்குகிறது. முருகருக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது இந்த சஷ்டி விரதம் தான். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாதத்தில் வரக்கூடிய சஷ்டி விரதம் .இதை...
murugan vel

எளிமையான சஷ்டி வழிபாடு

மாதத்தில் 15 நாட்கள் வளர்பிறை திதியும் 15 நாட்கள் தேய்பிறை திதியும் வரும். அந்த திதிக்குரிய தெய்வத்தை அந்த தினத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அந்த...
murugan honey

பணவரவைத் தரும் ஆடி சஷ்டி வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சஷ்டி திதி. அன்றைய தினம் நம் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் முருகப்பெருமானின் அருளால் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்...
murugan gold

தேய்பிறை சஷ்டி அன்று செய்யக்கூடாத செயல்கள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்கேட்ப நாம் சில தெய்வங்களை வழிபடுவோம். அதேபோல் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் சிறப்பான தெய்வமாக இருக்கும். அந்த தெய்வத்தையும் ஒரு சிலர் வழிபடுவார்கள்....
murugan money

பணம் சேர சஷ்டி வழிபாடு

கந்தனை நம்பினோர் கைவிடப்படார் என்பது கந்தனை முழுமனதோடு நம்பி வாழ்க்கையில் முன்னேறியவர்களுக்கு நன்றாக தெரியும் வாழ்க்கையில் முன்னேறியவர்களுக்கு நன்றாக தெரியும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் புரியக்கூடிய கலியுக தெய்வமாக விளங்க கூடியவர்...