Tag: saturday vallipadu
- Advertisement -
சங்கடங்களை போக்கும் சனிக்கிழமை வழிபாடு
சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை நாம் எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளால் சனீஸ்வர பகவானால்...
பண வரவு அதிகரிக்க சனிக்கிழமை பரிகாரம்
பணம் பத்தும் செய்யும் என்று நம்முடைய முன்னோர்கள் பழமொழியாக கூறி வைத்திருக்கிறார்கள். இந்த காலத்தில் அது நூற்றுக்கு நூறு அல்ல 100க்கு 1000 சதவிகிதம் உண்மையாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணவரவு என்பது நமக்கு...
கர்ம வினைகளை நீக்கும் சிவ வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் இந்த பிறப்பு எடுத்ததற்கு காரணமே நம்முடைய கர்மவினைகள் தான். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளின் பலனால் தான் இந்த ஜென்மத்தில் ஜனனம் எடுத்து நாம் வாழ்ந்து கொண்டு...
காகத்திற்கு வைக்க வேண்டிய உணவு
பங்குனி மாதத்தின் 15 ஆம் நாள் மார்ச் மாதத்தின் 29ஆம் நாள் சனிக்கிழமை அன்று பங்குனி மாதத்தின் அமாவாசை திதி இருக்கிறது. அன்றைய தினம் சனிப்பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. சனிக்கிழமையோடு இவை இரண்டும்...
கொடுத்த பணம் திரும்ப வர
இப்போதுள்ள சூழ்நிலையில் பணத்தை வாங்கியவர்களை விட பணத்தை கொடுத்தவர்கள் தான் பெரிதும் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அவசியத்திற்கும் தேவைக்கும் பணத்தை வாங்கும் பொழுது அவர்கள் எப்படியாவது பேசி வாங்கி விடுகிறார்கள். ஆனால் வாங்கிய...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க சனிக்கிழமை பரிகாரம்
ஒருவருக்கு நாம் பணத்தையோ, நகையையோ, பொருளையோ கொடுக்கிறோம் என்றால் அவர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில் தான் தருவோம். அப்படிப்பட்ட நம்பிக்கையை ஏதோ ஒரு சூழ்நிலையில் தந்த பணத்தையோ பொருளையோ நகையோ திருப்பி...
வெற்றிலை மாலை பலன்கள்
காரிய வெற்றி பெற உதவக்கூடிய காரியசித்தி தெய்வங்களுள் முதன்மையானவராக திகழ்ந்தவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரைப் போலவே காரிய வெற்றியை தரக்கூடிய மற்றொரு தெய்வமாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை...
சனி மகா அஷ்டமி வழிபாடு
வெள்ளிக்கிழமை இரவு 8:22 மணிக்கு ஆரம்பித்து சனிக்கிழமை மாலை 6:30 மணி வரை அஷ்டமி திதி என்பது இருக்கிறது. சூரிய உதயத்தின் பொழுது என்ன திதி இருக்கிறதோ அந்த திதி தான் அன்றைய...
செல்வ செழிப்புடன் வாழ சனிக்கிழமை வழிபாடு
காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் பெருமாள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வமாக பெருமாள் திகழ்கிறார். அதனால் தான் அவர்...
புரட்டாசி சனிக்கிழமை செய்யக்கூடாத செயல்கள்
விசேஷகரமான நாட்கள் என்று பல நாட்கள் இருக்கின்றன. ஒரு சில நாட்கள் வழிபாட்டிற்கு உரிய நாட்களாக கருதப்படும். ஒரு சில நாட்கள் முன்னோர்களுக்குரிய வழிபாட்டை செய்யக்கூடிய நாட்களாக திகழும். ஒரு சில நாட்கள்...








