Tag: Seivinai vasiyam pariharam
செய்வினை நீக்கும் குலதெய்வ வழிபாடு
அடுத்தவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என்பது இந்த காலத்தில் ரொம்ப ரொம்ப சர்வ சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. நாம் அடுத்தவனுக்கு ஒரு கெடுதலை ஏவி விடுகின்றோம் என்றால், அந்த...
உக்கிர நரசிம்மர் வழிபாடு
இந்த காலத்தில் யாரும் செய்வினை, சூனியம், மருந்து வைப்பது, வசியம் செய்வது போன்ற எதிர்மறை ஆற்றலை நம்புவது கிடையாது. இப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர்மறை ஆற்றலால், கெட்ட சக்தியால் எந்த ஒரு பிரச்சனையும்...
செய்வினையை உடைத்தெறியும் வாராகி வழிபாடு
செய்வினை, கண் திருஷ்டி, எதிரிகளால் பிரச்சனை என்றாலே நம் கண் முன்னே வந்து நிற்பது வாராகிதாய் தான். பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும். இந்த வாராஹித் தாயின் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொண்டால்,...
செய்வினையை செயலிழக்க வைக்க, வீட்டில் கருப்பு வெள்ளையாக இருக்கும் இந்த 2 பொருட்களை தூக்கி...
இந்த பிரபஞ்சத்தில் இறைசக்தி எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றதோ, அதே அளவிற்கு நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான சில சக்திகளும் தங்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத எத்தனையோ...
எத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா ?
அமானுஷ்யம் என்ற சமஸ்கிருத சொல் மனித சக்திகளை மீறியது என்ற பொருள் கொண்டதாகும். இந்த உலகத்தில் நாம் கண்களால் காணமுடிந்த விடயங்களை மட்டுமே நம்புகிறோம். ஆனால் நம்மையும் மீறிய சில எதிர்மறை ஆற்றல்கள்...
செய்வினை மற்றும் தீய பாதிப்புகளில் இருந்து விடுபட எளிய பரிகாரம்
சக்தி வாய்ந்த ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை கொண்ட வாக்கியங்கள் மந்திரம் எனப்படும். சித்தர்கள் மனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த கலையின் சில தீய மந்திரங்கள் மற்றும் சடங்குகளை கொண்டு பிறருக்கு...