Home Tags Siva manthiram

Tag: siva manthiram

- Advertisement -
shivan

அதிர்ஷ்டம் பெற கூற வேண்டிய சிவ மந்திரம்

வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதோஷமும் இந்த தமிழ் வருடத்தின் கடைசி பிரதோஷமாக திகழக்கூடிய பிரதோஷம் என்பது ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. வியாழக்கிழமையோடு சேர்ந்து...
shivan om

ஆசைகளை நிறைவேற்றும் சிவ மந்திரம்

மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாள் என்பது மார்ச் மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிப்பாடும்...
shivan om

வாழ்க்கையை மாற்றும் சிவ மந்திரம்.

மிகவும் உன்னதமான ராத்திரியாக திகழக் கூடியதுதான் சிவராத்திரி. சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை தான் நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அன்றைய நாளில் தான் சிவபெருமான்...
sivan

லட்சுமி கடாட்சம் தரும் சிவ மந்திரம்

ஒருவருடைய வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு விட்டால் அவருக்கு எந்தவித கஷ்டமும் இருக்காது, துன்பமும் இருக்காது, துயரமும் இருக்காது. அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்ந்து...
sivan manthiram

பண வரவை அதிகரிக்கும் சிவ மந்திரம்

இந்த உலகத்தை படைத்து, காத்து, அழிக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர்கள் தான் மும்மூர்த்திகள். அதில் மிகவும் உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அவர் உக்கிரமான தெய்வம் என்பதால் அவரை வணங்குவதால் நமக்கு எந்த நன்மைகளும்...
siva manthiram

பணம் சேர சிவ மந்திரம்

இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அற்புதமான தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபட்டால் மறுபிறவி என்பதே இருக்காது. அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது குடும்பத்தில்...
sivan manthiram

துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷம்

சிவ வழிபாடு என்றாலே நமக்கு ஞாபகத்தில் வருவது பிரதோஷ தினம் தான். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவது என்பது அத்தனை பெரிய புண்ணிய பலனை நமக்கு தரும். அப்படியான இந்த பிரதோஷ நாளானது...
sivan moondram pirai

செல்வம் சேர மூன்றாம் பிறை தரிசனம்

அமாவாசையை தொடர்ந்து வரும் மூன்றாவது நாளை தான் நாம் மூன்றாம் பிறை நாள் என்று குறிப்பிடுகிறோம். இன்றைய நாளில் சந்திர தரிசனம் செய்வது அத்தனை சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் சந்திர...
sivan7

இன்னல்கள் தீர்க்கும் சிவ மந்திரம்

சிவ சிவ என்ற மந்திரத்தை சொன்னாலே இன்னல்கள் விலகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில், ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான இன்னல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும்...
siva lingam manthiram

சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால்...

நாளை வரவிருக்கும் புதப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாக்கு பலிக்கவும், சொல்லும் வார்த்தையை பிறர் கேட்டு நடக்கவும், புத்தி கூர்மையை பெறவும் அறிவு ஞானத்தை அதிகரிக்கவும் புதபகவானுடைய அனுகிரகம் தேவை. நாளை...