Tag: siva manthiram
துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷம்
சிவ வழிபாடு என்றாலே நமக்கு ஞாபகத்தில் வருவது பிரதோஷ தினம் தான். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவது என்பது அத்தனை பெரிய புண்ணிய பலனை நமக்கு தரும். அப்படியான இந்த பிரதோஷ நாளானது...
செல்வம் சேர மூன்றாம் பிறை தரிசனம்
அமாவாசையை தொடர்ந்து வரும் மூன்றாவது நாளை தான் நாம் மூன்றாம் பிறை நாள் என்று குறிப்பிடுகிறோம். இன்றைய நாளில் சந்திர தரிசனம் செய்வது அத்தனை சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் சந்திர...
இன்னல்கள் தீர்க்கும் சிவ மந்திரம்
சிவ சிவ என்ற மந்திரத்தை சொன்னாலே இன்னல்கள் விலகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில், ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான இன்னல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும்...
சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால்...
நாளை வரவிருக்கும் புதப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாக்கு பலிக்கவும், சொல்லும் வார்த்தையை பிறர் கேட்டு நடக்கவும், புத்தி கூர்மையை பெறவும் அறிவு ஞானத்தை அதிகரிக்கவும் புதபகவானுடைய அனுகிரகம் தேவை. நாளை...