Home Tags Sukran valipadu

Tag: Sukran valipadu

sukkiran

இந்த 2 பொருட்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் வீட்டில் பணக் கஷ்டம் கட்டாயம் வராது....

இந்த இரண்டு பொருள் ஒன்றாக சேர்ந்தால் உங்களுக்கு சுக்கிர யோகம்தான். சுக்கிர பகவானை வசியம் செய்து, அப்படியே நம் வீட்டு பணப்பெட்டிக்குள் உட்கார வைத்துக் கொள்ளலாம். நீங்கள் யோகக்காரர்களாக மாற இந்த பரிகாரத்தை...
deepam-sukran

சுக்கிரனுக்கு தீபம் ஏற்றும் பொழுது இதை போட்டு ஏற்றுங்கள்! கணவன்-மனைவிக்குள் காலத்துக்கும் சண்டையே வராமல்...

கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அவர்களுடைய குழந்தைகள் இதில் பெருமளவு மனதளவில் பாதிக்கப்படுவது உண்டு. என்றாவது ஒரு நாள் சண்டை, சச்சரவு...
sukkiran

சுகபோகமான ராஜ வாழ்க்கையைப் பெற, சுக்கிர யோகம் அடிக்க, தினமும் நெற்றியில் இதை இட்டு...

இந்த உலகத்தில் வாழும் மத்தவங்க, நம்மை ராஜாவாக நினைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம் மனதிற்கு நாம் ராஜாவாக இருந்தாலே போதுமே! நம்முடைய வாழ்க்கையை ராஜ வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளலாம். குடிசையில்...
sukkiran

சுகபோகமான வாழ்க்கையை பெற வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாட்டை இப்படி செய்து பாருங்கள்.

சில பேருக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் கூட எதுவுமே கிடைக்காது. ஆனால் சில பேர் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். பரம்பரை பரம்பரையாக சொத்து, உழைக்காமலேயே சொத்தின் மூலம் வரக்கூடிய வருமானம், என்று...
kitchen1

சமையல் அறையில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டிய பொருட்களில் இதுவும் ஒன்று! இந்த தானியம்...

வீட்டில் இருக்கக்கூடிய செல்வ வளத்திற்கும் தன தானியத்திற்கும் என்றுமே பஞ்சம் ஏற்படக் கூடாது என்பதுதான் மனிதர்களுடைய ஆசையாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் எந்த ஒரு பொருளையும் நம்முடைய வீட்டில் சுத்தமாக துடைத்து...
sukkiran

சுக்கிர பகவானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! நினைத்த காரியம் 11 வாரங்களில் நிறைவேறும்.

யோககாரர்களை பார்க்கும் போது, அவர்களுக்கு சுக்கிர யோகம் அடித்துள்ளது என்று தான் சொல்லுவார்கள். இப்படியாக சுக்கிர பகவானின் அருளை நாம் பெற்று விட்டால் போதும். சகல சௌபாக்கியம், நம்முடைய வாழ்க்கையில் நிறைந்து, சுகபோக...
deepam-sukran

இன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்! கடன் பிரச்சனை விரைவாக...

இன்று வெள்ளிக்கிழமை மாத சிவராத்திரி வந்துள்ளது. எப்போதும் வெள்ளியன்று சுக்ர தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் எந்த கடன் பிரச்சனையாக இருந்தாலும் சரி நிவர்த்தி ஆகிவிடும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike