Tag: Swarna akarshana bhairava pooja at home
- Advertisement -
பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு
இன்று வளர்பிறை அஷ்டமி திதி. பைரவரை நினைத்து வழிபாடு செய்தால், உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் அதிகரிக்கும். அஷ்ட ஐஸ்வரியம் பெருகும். இன்றைய தினம் வீட்டில் இருந்தபடியேவும் இந்த வழிபாட்டை செய்யலாம்,...
பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
வருமானமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், பொருளாதார சூழ்நிலையில் ரொம்பவும் நலிந்தவர்கள், பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இன்றைய தினம் பைரவரை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். செல்வ...
எந்த நேரத்தில் இவரை வழிபட்டால் செல்வ வளம் நம் வீட்டில் கொழிக்கும் தெரியுமா? ஸ்வர்ண...
நம்முடைய இந்து சாஸ்திரத்தில் வெவ்வேறு தெய்வங்கள், வெவ்வேறு விதங்களில் அருள் புரிபவையாக இருக்கின்றார்கள். அந்த வகையில் செல்வம் பெருகவும், குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும், அள்ள அள்ள குறையாத ஸ்வர்ணங்கள் சேரவும் மகாலட்சுமியை வழிபடுவது...
வளர்பிறை அஷ்டமி திதி ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு
சிவபெருமானின் அம்சமான "பைரவ மூர்த்தி" காக்கும் கடவுள் என அறியப்படுகிறார். மொத்தம் 64 வகையான பைரவ வடிவங்கள் இருந்தாலும், அவற்றில் 8 பைரவ வடிவங்கள் தான் அதிகம் பக்தர்களால் வழிபடப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக...
வீட்டின் வடகிழக்கு மூலையில் இந்த ஒரே 1 விளக்கை ஏற்றி வைத்தால் போதும். பிறகு...
பொன் பொருள் பணம் இவை அனைத்தும் ஒருவருடைய வாழ்க்கையில் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் அந்த இறைவனின் ஆசீர்வாதம் நிச்சயம் தேவை. குறிப்பாக வீட்டில் தங்கம் சேர வேண்டும் என்றால், அந்த ஸ்வர்ண...
வறுமை நீங்க, உங்கள் கைகளால் இந்த தீபத்தை ஏற்றினாலே போதும். எவ்வளவு பெரிய பண...
நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் எல்லாம் நீக்கவேண்டும். நம்மிடம் இருக்கும் நகையும் பணமும் நிரந்தரமாக நம்மிடமே தங்க வேண்டும் என்பது தான் நம்முடைய வேண்டுகோளாக இருக்கின்றது. நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால்,...
இந்த 1 பொருளை படைத்து ஸ்வர்ண பைரவரை வீட்டில் வழிபட்டால் ஸ்வர்ணமும்! செல்வமும்! தடையில்லாமல்...
64 பைரவர்களில் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர் 'ஸ்வர்ண பைரவர்' ஆவார். கிட்டத்தட்ட குபேரருக்கு இணையானவர் இந்த ஸ்வர்ண பைரவர். தன்னை வணங்குபவர்களுக்கு ஸ்வர்ணங்களை அள்ளிக் கொடுக்கும் ஸ்வர்ண பைரவர் வழிபாடு அளவில்லா...




