Home Tags Tamil short stories

Tag: tamil short stories

king-1 (1)

நுண்ணறிவு மிக்க ஆண் மகன் யார் – விக்ரமாதித்தன் கதை

இறந்த மனித சவத்தை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த சவத்துக்குள்ளிருந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு ஊரில் வயதான பண்டிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அம்மூவரும்...
pen-1

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் "இந்திரபுரம்" என்ற நாட்டை "மஹிபாலன்" என்ற மன்னன்...
black-magic-1

இறந்த பெண்ணை உயிர்ப்பித்த இளஞ்சன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து நடந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது இதோ அந்த கதை. ஒரு ஊரில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவர் வாழ்ந்து வந்தார்....
ilavarasi-1

கத்தியை சுழற்றிய இளவரசி, புத்தியை சுழற்றிய இளவரசன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து கொண்டு, அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் தான் கூறும் கதையின் இறுதியில் அக்கதைக்கான சரியான பதிலை சொல்லுமாறு கூறி,கதை சொல்ல...
king-1

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில்...
vikramathithan-1-1

காட்டுக்குள் சிக்கிய பெண் ஆதிவாசி – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் முருங்கை மரத்தின் மீதிருந்த வேதாளத்தைக் கீழே இறக்கித், தன் முதுகில் சுமந்து நடந்து கொண்டிருந்த போது, தான் ஒரு கதையைக் கூறப்போவதாகவும், இறுதியில் அக்கதைக்கான சரியான...

சூன்யம் என்பது உண்மையா – குருமாரின் விளக்கம் (சிறு கதை)

"ஷிகோகு" என்பது புகழ்பெற்ற ஒரு ஸ்தலம், அங்குள்ள கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள். பக்தர்கள், ஞானிகள், துறவிகள் என எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அங்கிருந்த ஒரு ஜென் குருவின் பெயர் "டோகன்"....
sivan-2

காசியில் பிச்சை எடுத்த இறைவன் ! பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன...

காசியில் உள்ள மக்களின் உண்மையான தர்ம நெறி பற்றி அறிய விரும்பிய காசி விஸ்வநாதர், ஒரு சமயம் பிச்சைக்காரன் போல வேடமிட்டு அங்கு பிச்சை எடுக்க தொடங்கினார். முதலில் அங்கு உள்ள செல்வந்தர்கள்...
viswamithrar

அரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா ?

மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்துள்ளது. அதை ஒரு கதை போல...
murugan-1

இறைவன் ஏன் பக்தர்களுக்கு துன்பம் தருகிறார் – குட்டி கதை

ஒரு கப்பலில் சிலர் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலில் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் இறந்துபோனார்கள். அந்த ஒருவன் சில...
poor

பிணத்திற்கு கூடவா தேவை பணம் ? – உள்ளத்தை உருக்கும் குட்டி கதை

40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி தோளில் தன் 7 வயது பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒரு பேருந்தில் ஏறினார். அவரோடு அவரின் உறவினர் ஒருவரும் இருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகம் என்பதால் அவர்...
poor-people

நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை. இதை புரிந்துகொள்ள ராமாயணத்தில் நடந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike