Tag: Temples Tamilnadu Tamil
சதுரகிரி மலை ரகசியங்கள்
உலகம் அனைத்தும் அந்த சிவனின் படைப்பாகும். தமிழர்கள் வழிபடும் சித்தர் பரம்பரைக்கு முதல் குரு மற்றும் ஆதிசித்தனாக இருப்பவர் சிவபெருமான் ஆவார். தங்களின் குருநாதரான சிவபெருமானுக்கு சித்தர்கள் பலரும் கோவில் அமைத்து வழிபட்டிருக்கின்றனர்....
வைத்தீஸ்வரன் கோவில் சிறப்புகள்
நமது உடலே இறைவனின் ஆலையம் என்பது சித்தர்களின் கருத்தாகும். ஒரு மனிதனுக்கு நல்ல உடல் நலம் இருந்தால் போதும். அதை விட சிறந்த செல்வம் வேறெதுவுமில்லை ஆனால் பலருக்கும் அவர்களின் உடலின் ஏதாவது...
ஸ்ரீரங்கம் கோவில் சிறப்புகள்
இறைவன் மனிதனை இந்த உலகில் படைத்தது பலவகையான அனுபவத்தை பெற்று, திருப்தியடைந்து இறுதியில் மீண்டும் பிறவா நிலையான மோட்ச நிலையை பெறவேண்டும் என்பதற்காக தான். இதனடிப்படையில் நமது முன்னோர்கள் "அறம், பொருள், இன்பம்,...
பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில் பற்றிய முழு தகவல்
"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர். அப்படி...
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் சிறப்புகள்
ஏழுமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது திருப்பதி திருமலை பெருமாளின் மலை யாத்திரை தான் பலருக்கும் நினைவில் வரும். ஆனால் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் இருக்கிறது. அது...
துஷ்ட சக்திகள் நீங்க, எதிரிகளை வெல்ல இங்கு வழிபடுங்கள்
சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒரு வடிவமாக இருப்பவர் கால பைரவர். இவரின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் அத்தனை தீய சக்திகளும் பொசுங்கிப்போகும். நவகிரகங்களை தன்னகத்தே கொண்டே பெருமை இவரை சாரும். அந்த...
மருதமலை முருகன் கோவில் பற்றிய முழு தகவல்
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என தமிழ் கடவுள் முருகனின் மகிமையை பற்றி கூறுவர். தன்னை தவமிருந்து வழிபடுபவர்கள் அனைவரையும் மேலான நிலைக்கு உயர்த்துபவர் முருகன். அப்படி அவரின் காட்சி கிடைக்க "பாம்பாட்டி...
பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்
குறைகளே இல்லாமல் வாழ்பவர்கள் என்று இவ்வுலகில் எவரையுமே நாம் கூற இயலாது. செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் கூட பேதமில்லாமல் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி மனிதர்களின் குறைகள் மட்டுமல்லாமல் படைப்பு கடவுளான பிரம்மாவின் குறையையே...
மருந்தீஸ்வரர் கோவில் சிறப்புகள்
பல முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்து இறைவனை உணர்ந்து முக்தியடைந்த நாடு பாரதம். அதனால் தான் பல எண்ணற்ற கோவில்கள் இந்த நாடு முழுவதும் நிறைந்துள்ளன. அப்படி வேண்டுபவர்களின் நோய் நொடிகளை நீக்கியும், இங்கு...
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் வரலாறு மற்றும் முழு விவரம்
பெண் தெய்வங்களின் வழிபாடு என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதிலும் காளி வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. அந்த வகையில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்...
சுகப்பிரசவம் நடக்க, பிரசவ வலி இல்லாமல் இருக்க செல்ல வேண்டிய கோவில்
மனிதர்கள் அனைவரும் தங்களின் தாயின் கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்து குழந்தையாக பிறக்கிறார்கள். அப்படி அக்குழந்தை கருவாக உருவான காலம் தொட்டு அதை குழந்தையாக பிறப்பிக்கும் வரை ஒவ்வொரு தாயும், தனது உயிரை...
15,000 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோவிலின் முழு விவரம்
பலரும் கோவிலுக்கு செல்வது அங்கிருக்கும் இறைவனை வணங்கி அவனது செயலாற்றலை எண்ணி அதிசயிக்கத்தான். ஆனால் நம் நாட்டில் இருக்கும் சில வழிபாட்டு தங்களை கண்டாலே போதும் அதுவே அதிசயிக்கும் வண்ணம் இருக்கும். அப்படி...
திருநாகேஸ்வரம் ராகு கோவில் சிறப்புகள்
மனிதர்கள் தவறு செய்வது இயற்கை என்பது நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தேவர்கள் மற்றும் நவகிரக நாயகர்களும் கூட சில சமயங்களில் தவறிழைத்திருக்கின்றனர். அப்படி ஒரு தவறை இழைத்து அதனால் தன் சக்திகளை...
திருகொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில் பற்றிய தகவல்கள்
மனிதர்கள் மற்றும் ரிஷிகள் தவமிருந்து இறைவனை தரிசித்து பலனடைந்த திருத்தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. ஆனால் தேவர்களில் ஒருவராகிய "அக்னி" பகவானும் நவகிரகங்களில் ஒருவராகிய "சனி" பகவானும் தவிமிருந்து இறைவனை தரிசித்த...
மாசாணி அம்மன் கோவில் பற்றிய முழு தகவல்
ஒவ்வொரு ஊர் மற்றும் அவ்வூரின் வரலாறு, பண்பாட்டை ஒட்டி அமைக்கப்பட்ட இறைவனின் ஆலயங்கள் பல இருக்கின்றன. அப்படி மனித குல பெண்ணாக பிறந்தாலும், தெய்வமாக வணங்கப்படுவதுடன் தங்களுக்கு நீதி வேண்டி வருபவர்களுக்கு குறுகிய...
எத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா ?
"இருமனம் கலப்பது தான் திருமணம்" என்பது ஆன்றோர்களின் வாக்கு. வாழ்வில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரியான காலங்களில் திருமணம்...
திருப்பாம்புரம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்
உலகையே காத்தருளும் சிவபெருமான் எப்போதும் யோகநிலையில் இருக்க கூடியவர். அவரின் கழுத்தில் அணிகலனாக இருக்க கூடிய நாகம் அந்த சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி அதிலிருந்து சாப நிவர்த்தி பெற வழிபட்ட கோவில் தான்...